முக்கிய செய்தி

நீரிழிவு மற்றும் புற்று நோய் மருந்துகளுக்கு பற்றாக்குறை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

Friday, October 13th, 2023
நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கு வழங்கப்படும் இரண்டு முக்கிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று... [ மேலும் படிக்க ]

அனைத்து வாகனங்களும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி – வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Friday, October 13th, 2023
அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உரிய கொள்கைகளை அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

சேவையிலிருந்து நீக்கப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பபடும் – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Friday, October 13th, 2023
சேவையிலிருந்து நீக்கப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை  தெரிவித்துள்ளது. பல்வேறு தொழிநுட்ப... [ மேலும் படிக்க ]

2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,518 பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க திறைசேரி அனுமதி!

Friday, October 13th, 2023
2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,518 பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க திறைசேரி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய... [ மேலும் படிக்க ]

சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டது!

Friday, October 13th, 2023
முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் வகித்த சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திரம் என்பது ஒரு எழுச்சி அல்ல – அது நாகரிகம் – சமுத்திரத்தின் கடல்சார் சுதந்திரத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, October 13th, 2023
இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும்... [ மேலும் படிக்க ]

காசா பகுதிக்கு வழங்கும் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்தமை இஸ்ரேலின் மோசமான செயல் – மலேசியா குற்றச்சாட்டு!

Thursday, October 12th, 2023
காசா பகுதிக்கு வழங்கும் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்தமை இஸ்ரேலின் மோசமான கொடுமையான செயல் என மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய... [ மேலும் படிக்க ]

வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பியுங்கள் – அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு!

Thursday, October 12th, 2023
கடந்த 3 வருடங்களில் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்துப்... [ மேலும் படிக்க ]

ஜே.ஆரின் அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் – நாட்டை ஆள்வதற்கு 25 பேர் போதுமானது – மிஹிந்தலை ரஜமகா விகாராதிபதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர் வலியுறுத்து!

Thursday, October 12th, 2023
நாம் எதிர்பார்க்கும் புதிய ஆட்சியில் ஜே.ஆரின் அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டுமெனவும் இந்த நாட்டை ஆள்வதற்கு 225 பேர் தேவையில்லை 25 பேரே போதுமானது மிஹிந்தலை ரஜமகா விகாராதிபதி... [ மேலும் படிக்க ]