முக்கிய செய்தி

பிரிக்ஸில் இலங்கையையும் இணைத்துக்கொள்ள சீனா ஆதரவு!

Friday, May 2nd, 2025
எதிர்காலத்தில் இலங்கை, பிரிக்ஸ் கூட்டணியில் சேர்ந்து கொள்வதற்கு தாம் உதவ முடியும் என்று சீனா(China) தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிக்ஸ் என்பது வாங்கும் திறன்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – வடகொரியாவை இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

Friday, May 2nd, 2025
ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப்... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக்  – முதல் அணியாக வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!  

Thursday, May 1st, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!

Thursday, May 1st, 2025
ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கம் –  19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதம்   அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் சூரியராஜா!

Tuesday, April 29th, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை!

Tuesday, April 29th, 2025
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் (FBI) கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் வொஷிங்டன் எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அசமந்தம் – நடு வீதிக்கு வந்த வியாபாரிகள்!

Monday, April 28th, 2025
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பளை பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பேருந்து தரிப்பிடம் போன்ற இடங்களில் நேற்று (27) காலை பதற்றமான நிலை காணப்பட்டது. இது தொடர்பாக மேலும்... [ மேலும் படிக்க ]

இரு பதாகைகள் தாங்கி வரும் இ.போ.ச பேருந்துகள் – குழப்பத்தில் பயணிகள்!

Monday, April 28th, 2025
அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவையில் அல்லல்படும் அரச/தனியார் உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் இ.போ.ச கிளிநொச்சி டிப்போ பேருந்துகள் செயற்பட்டு வருகின்றதாக... [ மேலும் படிக்க ]

 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேற்றில் சாதனை படைத்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி!

Sunday, April 27th, 2025
நேற்றையதினம் வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3ஏ சித்திகளையும், 55 2ஏ சித்திகளையும், 19 ஏ 2 பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை... [ மேலும் படிக்க ]

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – மூவர் கைது!

Sunday, April 27th, 2025
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூன்று ஆண்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]