மக்கள் மத்தியில் நாம்

அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் –   நிறுத்த வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் சிறீகாந் வலியுறுத்து!

Wednesday, February 5th, 2025
அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அரச அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்ளை முன்வைப்பதாகவும், இதுதொடர்பாக தமிழ் தரப்புக்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும்  ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

விடைபெற்றுச்செல்லும்மாவை அண்ணைக்குஅஞ்சலி மரியாதை – அனுதாபச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 30th, 2025
கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும்அரசியல் களத்தில் எம்முடன்சம காலத்தில் பயணித்தவர். தானே தேர்ந்தெடுத்த தனதுஅரசியல் வழியில்இறுதி வரை உறுதியுடன் இருந்தவர். ஆரம்ப... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவு!

Monday, January 13th, 2025
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

இரு பக்கங்கமும் இணங்கக் கூடிய பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்களின் அரசியல் சார் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Monday, November 11th, 2024
சமஸ்டியா ஒற்றையாட்சியா என்பது முக்கியமல்ல. தமிழ் மற்றும் சிங்கள தரப்பினர் அதாவது இரு பக்கங்களும் இணங்கக் கூடிய வகையில் பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

கேவில் பகுதி மக்கள் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் அன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பினரே காரணம் – ஈ.பி.டி.பி ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சாடல்!

Monday, November 11th, 2024
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சுயநல போக்கின் காரணமாகவே வடமராட்சி கிழக்கு கேவில் பிரதேச மக்கள் இன்று அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

உணர்ச்சிப் பேச்சுக்களையும், வெற்று கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவிப்பு!

Wednesday, November 6th, 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகின்றது. இந்நிலையில் வேட்பாளர்கள்   தமக்கு ஏற்றவாறு பலவாறான கருத்துக்களையும் உசுப்பேற்றல்களையும் கூற முற்படலாம். ஆனாலும் அவர்களது... [ மேலும் படிக்க ]

கொள்கையற்றவர்களின் புலம்பல்கள் எம்மை எதுவும் செய்துவிடப்போவதில்லை –   ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்!

Tuesday, November 5th, 2024
கொள்கையற்றவர்களின் புலம்பல்கள் எம்மை எதுவும் செய்துவிடப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

 பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நியமனம் – ஜனாதிபதியின் செயற்பாடு தொழில் சார் மக்களை வேதானையடையச் செய்துள்ளது –  ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்!  

Tuesday, November 5th, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த ஒருவரை  நியமித்துள்ளமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற நிலைப்பாட்டை... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தம் குறித்து ஈ.பிடி.பியின் நிலைப்பாட்டை  கேட்டறிந்துகொண்ட  அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் அமைப்பு!

Sunday, November 3rd, 2024
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல்... [ மேலும் படிக்க ]

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர் யுவதிகளே ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் – தென்மராட்சி வேட்பாளர் தர்சன் அழைப்பு!

Saturday, November 2nd, 2024
தமிழ் மக்கள் தத்தமது எதிர்காலத்தையும் தேசத்தையும் வளமாக்கிக்கொள்ள நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை நோக்கி பயணிப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்... [ மேலும் படிக்க ]