மக்கள் மத்தியில் நாம்

வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம் – .பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, February 16th, 2024
இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய ஜேவிபியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

சாந்தன் விரைவில் இலங்கை வருவார் – ஈ.பி.டி.பி ஊடக பேச்சாளர் ரங்கன் தெரிவிப்பு!

Saturday, February 3rd, 2024
............... சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார், இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது....! EPDP பேச்சாளர் ஐ.சிறரங்கேஸ்வரன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு ... [ மேலும் படிக்க ]

சிந்தன் தோழருக்கு அஞ்சலி மரியாதை!

Saturday, January 20th, 2024
....... தோழர் சிந்தன் டி சில்வா நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார். ஈழ மக்களின் உரிமைப்போராட்டப் பயணத்தில் தனது பங்களிப்பை வழங்கிய தோழர் சிந்தன் அவர்கள் அவரின் பல ஞாபகங்களை நம்மிடையே... [ மேலும் படிக்க ]

சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Thursday, January 11th, 2024
சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை. இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Thursday, January 11th, 2024
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதான தொன்றல்ல  மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற பொரிவையில் நமது நாட்டின் இறைமையை பாதிக்கின்ற விடயங்களை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி – தொடர் மழையால் அவதியுறும் சேந்தாங்குளம் கடற்றொழிலாளர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

Sunday, December 24th, 2023
தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக பெரும் பாதிப்புகளுக்குள்ளான மாதகல் சேந்தாங்களம் பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதிப்... [ மேலும் படிக்க ]

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலைப்பாட்டை கூட்டமைப்பு நேரடியாக ஜனாதிபதியிடம் முற்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது – ஈ.பி.டி.பி !

Friday, December 22nd, 2023
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

விக்னேஸ்வரன் நிர்வாக ஞானம் என்ன என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகே அறியும் – அவர் தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, December 22nd, 2023
வடக்கு மாகாண சபையை நிர்வகிக்க முடியாத நிர்வாக ஞானமற்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தான் முன்வைத்த தீர்வு என்ன என்பதை முதலில் மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல் கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!

Friday, December 22nd, 2023
தற்போது தேர்தல் காலம் இல்லாதபடியினால் வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

சிங்கள “சிறீ” எவ்வாறு மௌனமாக இல்லாது போனதோ அதே போன்று சிறிய தீவுகளை ஒன்றிணைக்கும் திட்டமும் கைவிடப்பட்ட நிலையில் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் இலங்கையை சூழவுள்ள சிறிய தீவுகளை ஒன்றிணைத்து சிறு தீவுகள் அதிகார சபை ஒன்றை உருவாக்கும் திட்டத்தை நாமும் நிராகரத்திருந்தோம். அந்த எதிர்ப்புகள்... [ மேலும் படிக்க ]