மக்கள் மத்தியில் நாம்

பறிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மே நாளில் யாழ் நகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி வலியுறுத்து!

Thursday, May 2nd, 2024
கடந்தகால தமிழ் அரசியல் தரப்பினரது சுயநலன்களும் தோற்றுப்போன வழிமுறைகளுமே எமது இனத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் தொழில் துறைகளால் உழைப்பாளர்கள் நசுக்கப்படுவதற்கும்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் பிரமாண்டமாக நடைபெற்ற ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள்!

Wednesday, May 1st, 2024
... இன்று உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றையதினம் (01) தமது மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள் பருத்தித்துறையில் – யாழ்ப்பாணத்திலிருந்து வாகனப் பேரணிக்கும் ஏற்பாடு!

Tuesday, April 30th, 2024
நாளை உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளையதினம் (01) தமது மே தினக் நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு – 2.4 மில்லியன் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024
வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கான இலவச குடிநீர் இணைப்பிற்கு தலா 16000 ரூபா வீதம்  22 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தீர்வுகள் கிடைப்பது சாத்தியப்படுமா என்பதை விட அதனை சாத்தியப்படுத்த வேண்டியவர்களாக இருப்பதே முக்கியமானது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, April 26th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதனூடாக தமிழ் மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட தீர்வுகள் கிடைப்பது சாத்தியப்படுமா என்பதை விட அதனை சாத்தியப்படுத்த... [ மேலும் படிக்க ]

வியாபாரத்துக்கான முதலீடாக காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மாற்றப்பட்டமையே தீர்வுகளை எட்டமுடியாதிருக்க காரணம் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, April 26th, 2024
காணாமல் ஆக்கப்பட்டோர் வியடம் தற்போது ஒரு சிலரது சுயநலத்துக்காக சர்வதேசத்தை நோக்கிய வியாபாரமாக ஆக்கப்பட்டமையே உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் உறவுகள் அவலங்களுடனும்... [ மேலும் படிக்க ]

மாரடைப்பு – தெல்லிப்பழை மகாஜன உப அதிபர் மரணம்!

Thursday, April 25th, 2024
மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின்  உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன்  உயிரிழந்தார். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வங்கி ஒன்றுக்கு சென்ற நிலையில் தல சுற்று... [ மேலும் படிக்க ]

நாட்டை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்தது போன்று அரசியல் தீர்வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வருவார்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நம்பிக்கை!

Tuesday, April 23rd, 2024
அபிவிருத்தி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது எடுத்துள்ள முடிவு போன்று அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும்... [ மேலும் படிக்க ]

சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடகப் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, April 19th, 2024
தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலைபோயுள்ளவர்கள் அவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கம் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி... [ மேலும் படிக்க ]

கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக இனி இருக்கப் போவதில்லை – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையே   பேசுபொருளாக அண்மைக்காலமாக  பேசுபொருளாக இருந்த கச்சதீவு மீட்பு விவகாரம்  ஓய்வுக்கு வந்துவிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப்... [ மேலும் படிக்க ]