மக்கள் மத்தியில் நாம்

பழக்கடை விவகாரம் – பிரேரணையை கிழித்தெறிந்த ஈ.பி.டி.பி –  மாநகரின் அமர்வில் குழப்பம்!

Friday, February 13th, 2026
.......பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின்... [ மேலும் படிக்க ]

சமூக சீரழிவின் மையமாக உருவெடுக்கும் மண்டைதீவு சுற்றுலாத்தளம் – உடன் நடவடிக்கை வேண்டும் என அனுசியா வலியுறுத்து!

Wednesday, January 21st, 2026
உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா... [ மேலும் படிக்க ]

காவலூர் நகரில் பேருந்து நிலையம் –  கள ஆய்வில் பிரதேச சபை!

Wednesday, January 21st, 2026
......பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சினால் ஊர்காகவற்றுறை பிரதேச சபைக்கு 10 மில்லியன்  தொடக்ககம் 20  மில்மில்லிய  ரூபா கிடைக்க உள்ள நிலையில் மேற்படி நிதியினை ஊர்காவற்றுறை நகரத்தில் தற்போது... [ மேலும் படிக்க ]

காட்டிக் கொடுக்கும் பரவணி பண்பியல்பின் தொடர்ச்சியே முன்னணியின் தமிழக விஜயம் – ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு

Saturday, December 20th, 2025
~~~~~ தனிநாடே இறுதி இலக்கு என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கத்தினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.டி.பி.... [ மேலும் படிக்க ]

சிறுகச் சிறுக சேகரித்த மக்கள் நிதியை சபை ஆரோக்கியமாக பயன்படுத்துவது அவசியம் – பாதீட்டு உரையில் உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, December 17th, 2025
.......சிறுகச் சிறுக மக்களுடமிருந்து சேகரித்து சபை வைத்திருக்கும் நிதியை எடுத்து நாம் பரபரபுக் காட்டுவதை விடுத்து, பின்தங்கிய பிரதேசமாக இருக்கும் எமது சபைக்கு விசேட வருமானங்களையும்... [ மேலும் படிக்க ]

ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கண்டனம்

Monday, November 24th, 2025
~~~~ புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள்... [ மேலும் படிக்க ]

சாட்டிக் கடற்கரையின்  “சவுக்கு” மரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் –  வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, November 19th, 2025
..........வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்க" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிய குடியேற்றங்களே திருமலையை பாதுகாக்கிறது. – ஈ.பி.டி.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 18th, 2025
~~~ இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு இலாவகமாக விடயங்களை கையாளக் கூடிய ஒருவர் இல்லை என்பதை திருகோணமலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

கோழிக் கடைகளை விவகாரம் –  வியாபாரிகளின் பொருளாதார ஈட்டல் பாதிக்காத வகையில் பொறிமுறை அவசியம் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

Tuesday, November 11th, 2025
.........யாழ் மாநகரின் ஆளுகைக்குள் சட்ட பூர்வமற்ற வகையில் இயங்கும் சிறு கோழிக் கடைகளை அகற்றுவதை தவிர்த்து அக்கடைகளை முன்னெடுக்கும் வியாபாரிகளின் பொருளாதார ஈட்டல் பாதிக்கப்படாத வகையில்... [ மேலும் படிக்க ]

திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ் மாநகர சபையின் சொத்து – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

Tuesday, November 11th, 2025
.......யாழ்ப்பணம் திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ் மாநகரசபையின் சொத்து. அது ஒரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு தரப்பினருக்கு வழங்கப்படவில்லை என யாழ் மாநகரின் முன்னாள்... [ மேலும் படிக்க ]