காவலூர் நகரில் பேருந்து நிலையம் – கள ஆய்வில் பிரதேச சபை!
Wednesday, January 21st, 2026
……
பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சினால் ஊர்காகவற்றுறை பிரதேச சபைக்கு 10 மில்லியன் தொடக்ககம் 20 மில்மில்லிய ரூபா கிடைக்க உள்ள நிலையில் மேற்படி நிதியினை ஊர்காவற்றுறை நகரத்தில் தற்போது அரச தனியார் பேருந்துகள் தரித்து நின்று இப்பிரதேச மக்களுக்கு பொருத்தமான பஸ் நிலையத்துடன் கடைத்தொகுதிகளை அமைக்கும்படி ஊர்காவற்றுறை பிரதேச சபை அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுதறை பிரதேச சபை உறுப்பினர் புவி அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஊர்காற்றுறை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அதற்கு பொருத்தமான இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டடனர்
Related posts:
ஊர்காவற்றுறை – காரைநகர் பாதை சேவை மீண்டும் ஆரம்பம்!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...
அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தம்!
|
|
|


