பிரதான செய்திகள்

அரச சுற்றுநிருபங்களுக்கு புறக்கணிக்கும் செயற்பாடு – மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு பதிலளிக்கமுடியாது தப்பி ஓடிய யாழ். மாவட்ட செயலர்!

Monday, March 14th, 2022
மாவட்டத்தினதும் பிரதேசங்களினதும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் திட்ட செயற்பாடுகளின்போது, அரச கொள்கைக்கும் அரச சுற்று நிருபங்களுக்கும் முரணான யாழ் மாவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]

இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி !

Sunday, March 13th, 2022
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என ஆளும் தரப்பு பிரதம... [ மேலும் படிக்க ]

பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் – இந்திய அரசாங்கம் தெரிவிப்பு!

Sunday, March 13th, 2022
இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துமென இந்திய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியை மீளக்கட்டியெழுப்ப நாளை சர்வதேச நாணய நிதியத்துடன் – கலந்துரையாடல்!

Sunday, March 13th, 2022
நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழியைக் கண்டறிவது குறித்து நாளை சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் நிதியுதவியில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Sunday, March 13th, 2022
"இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்" எனும் தொனிப்பொருளில் இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இன்றையதினம் மனிதாபிமான உதவிப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Sunday, March 13th, 2022
இலங்கை - இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர ரீதியில் மாத்திரமன்றி  மக்களுக்கிடையிலான உறவுகளும் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியுடன்... [ மேலும் படிக்க ]

ரணில் எனது சிறந்த நண்பர் – தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும் எண்ணமில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, March 12th, 2022
ரணில் எனது சிறந்த நண்பர் ஆனால் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச சகோதரர்களும் ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் தேசிய... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களும் கலந்துரையாடல்!

Saturday, March 12th, 2022
யாழ்ப்பாணம் கச்சதீவு  புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி  நிகழ்வு  இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை!

Saturday, March 12th, 2022
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

‘ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்’ தொடர்பில் புதிய சில விதிகள் அறிமுகம் – மத்திய வங்கி ஆளுநரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Saturday, March 12th, 2022
'ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்' தொடர்பில் சில விதிகளை அறிமுகப்படுத்தி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]