பிரதான செய்திகள்

எதிர்வரும் புதனன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட உரை!

Monday, March 14th, 2022
எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த உரையின் பொது ஜனாதிபதியால் நாட்டின்... [ மேலும் படிக்க ]

20,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று இலங்கை வருகின்றது – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Monday, March 14th, 2022
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் என எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதகடிப்படையில் 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் – சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு ஏழுமாதங்களாகும் – அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Monday, March 14th, 2022
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கும் தீர்வை காண்பதற்கு ஏழு மாதங்களாகும் என அமைச்சர் காமினிலொகுகே தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக பட்டதாரிகள் இன்றுகூட அரசாங்க தொழில் வாய்ப்பையே எதிர்பார்த்து நிற்கிறார்கள் – இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் அமைச்சு செயலாளர் !

Monday, March 14th, 2022
2009 ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில்கூட அதற்கு அடிப்படையாக அமைந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டு விட்டனவா? என்று இளைஞர் மற்றும்... [ மேலும் படிக்க ]

வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் 118 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் – நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, March 14th, 2022
நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உட்பட 118 நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

மருத்துவ பீடத்திற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு – ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, March 14th, 2022
2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

சகல பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியது – பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளரின் தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கை – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, March 14th, 2022
சகல பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் வழமைபோன்று அனைத்து மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டிற்கான 2 ஆம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பமானதுடன், 20... [ மேலும் படிக்க ]

சுரங்க அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பணிப்புரை!

Monday, March 14th, 2022
சுரங்க அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை... [ மேலும் படிக்க ]

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அறிவிப்பு!

Monday, March 14th, 2022
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை – அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை!

Monday, March 14th, 2022
பொறியியலாளராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே தனது எதிர்கால இலட்சியம் என 2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன்... [ மேலும் படிக்க ]