பிரதான செய்திகள்

நிதியமைச்சருக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வை காண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – பிரதமர் !

Wednesday, March 16th, 2022
எந்த சூழ்நிலையிலும் பசில் ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து நீக்கப்படமாட்டார் என பிரதமர் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இருவர்... [ மேலும் படிக்க ]

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா பயணமானார் – ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் எனவும் எதிர்பார்ப்பு!

Tuesday, March 15th, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமானார். நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர்... [ மேலும் படிக்க ]

மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவும் ஏற்பாடு!

Tuesday, March 15th, 2022
இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்புகளுக்காக மூன்று இலட்சம் இலங்கையர்களை அனுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கமைவாக டோஹா கட்டாரில் தொழில் வாய்ப்புக்காக கூடுதலான... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்பு – புகையிரத கட்டணத்திலும் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டம் – அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022
கடந்த நாட்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022
மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். மூடப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், சவுதி வெளிநாட்டலுவல்கள்அமைச்சரிடம் கோரிக்கை!

Tuesday, March 15th, 2022
சவூதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்களை எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், சவூதி வெளிநாட்டலுவல்கள்... [ மேலும் படிக்க ]

தேவையான எரிபொருள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளது – அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022
தற்போது நாட்டில் போதியளவு டீசலும், பெற்றோலும் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]

பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு – குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை விநியோகிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, March 15th, 2022
உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார்... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம்!

Tuesday, March 15th, 2022
2022 ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 07 மாதங்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை கர்பிணிப்பெண் ஹம்சிகா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்!

Tuesday, March 15th, 2022
ஊர்காவற்றுறை கர்பிணிப்பெண் ஹம்சிகா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 28 வரை விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]