பிரதான செய்திகள்

24 மணிநேரத்தில் 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தது – நாளையும் ஆறரை மணிநேர மின்வெட்டு என அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கைக்கு 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 36,000 மெட்ரிக் டன் பெற்றோல்... [ மேலும் படிக்க ]

எரிவாயுவின் விலையினை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டும் – நுகர்வோர் சபை அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
எரிவாயுவின் விலையினை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிபடுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார சபை கோரிக்கை விடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவினை விற்பனை... [ மேலும் படிக்க ]

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் ஆர்வம்!

Thursday, April 7th, 2022
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் ஏற்கனவே அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் Koo Yoon-seol தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு நாளைமுதல் விசேட பேருந்து சேவை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளுக்காக நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பேருந்து சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களை போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க நடவடிக்கை – அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அறிவிப்பு!

Thursday, April 7th, 2022
அரச ஊழியர்களின் இம்மாதத்திற்கான சம்பளம் தொடர்பில் நேற்றையதினம் அறிவிப்பொன்று வெளியாகியிருந்த நிலையில் இன்றையதினம் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ், சிங்கள... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புக்கு முரணாக எவ்வித தீர்வும் வழங்கப்படாது – அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022
அரசியல் யாப்புக்கு முரணாக எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படாது என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று முற்பகல் உரைநிகழ்த்திய போதே அவர் இதனை... [ மேலும் படிக்க ]

நெருக்கடியிலிருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்புக்கு உட்பட்ட பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை!

Thursday, April 7th, 2022
எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் நிதி நெருக்கடிக்கு அரசு மட்டுமே பொறுப்பல்ல – நாடாளுமன்றம் மூலமே தீர்வு காண்பது அவசியம் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022
நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு அரசாங்கம் தனியே பொறுப்புக் கூற முடியாது. நாடாளுமன்றத்தினூடாக அதற்கு தீர்வு பெற்றுக் கொள்வது அவசியமென நிதியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பா... [ மேலும் படிக்க ]

மக்களின் ஏமாற்றம் நியாயமானது – நாடாளுமன்றுக்கு வெளியில் சென்று அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது – அலி சப்ரி திட்டவட்டம்!

Thursday, April 7th, 2022
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையை தாம் புரிந்துகொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் ஏமாற்றம்... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல் – சில தினங்களுக்குள் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022
புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]