தினசரி செய்திகள்

விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை – சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Monday, May 10th, 2021
விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை எந்த தீர்’மானமும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க எனினும் கொவிட் குழுவின் முடிவுக்கு ஏற்ப தகுந்த... [ மேலும் படிக்க ]

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை !

Monday, May 10th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய ஆலய... [ மேலும் படிக்க ]

மக்கள் பணி தடையின்றி தொடர வேண்டும் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவிப்பு!

Monday, May 10th, 2021
மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் எக்காரணிகளுக்காகவும் தடைப்பட கூடாது என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக கிராமிய வீதி அடிப்படை வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா... [ மேலும் படிக்க ]

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

Monday, May 10th, 2021
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இன்றுமுதல் இடை நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மறு அறிவித்தல் வரும்வரை இதன் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

குவைத்தில் தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!

Monday, May 10th, 2021
குவைத்தில் எத்தியோப்பியா பணிப் பெண்ணினால் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப் பெண்ணின் சடலம் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இறந்த பெண் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பைஸர் நிறுவனத்துடன் உடன்படிக்கை!

Monday, May 10th, 2021
எதிர்வரும் ஜுலை மாதத்தில் ஒன்பது இலட்சம் பைஸர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அமெரிக்காவின் பைஸர் நிறுவனத்துடன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உடன்படிக்கையொன்றை... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் புதிதாக மூன்று கொரோனா சிகிச்சை மையங்கள்!

Monday, May 10th, 2021
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம், நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சியக் கட்டடம் என்பவற்றை கோவிட்-19 சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம்... [ மேலும் படிக்க ]

கிழக்கில் வேகமாக பரவும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை – கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, May 10th, 2021
கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், வெளிமாவட்டங்களிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுகாதார... [ மேலும் படிக்க ]

செயற்கை சுவாசக் கருவிகளை வழங்குமாறு சீனாவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை !

Monday, May 10th, 2021
இலங்கையில் கொரோனோ வைரஸ் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் ஒக்சிசன் மற்றும் செயற்கை சுவாசக்கருவிகளை வழங்குமாறு சீனாவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை முடக்கப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, May 10th, 2021
கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை ஒரு போதும் முடக்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவதோடு பொது மக்களின்... [ மேலும் படிக்க ]