தினசரி செய்திகள்

சீரற்ற வானிலை : யாழ்ப்பாணத்தில் 93 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்!

Tuesday, June 15th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 93 குடும்பங்களைச் சேர்ந்த 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

‘பகிரப்பட்ட செழுமை’ இலக்கில் இலங்கையுடன் இணைந்து கொள்ளுங்கள் – இந்திய முதலீட்டாளர்களுக்கு இராஜாங்க அமைச்சர் அழைப்பு!

Monday, June 14th, 2021
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் 'பகிரப்பட்ட செழுமையை' அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பிராந்திய ஒத்துழைப்புக்கான... [ மேலும் படிக்க ]

M.V. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசியவில்லை – கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை உறுதி!

Monday, June 14th, 2021
தீப்பற்றி எரிந்த M.V. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்று கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. அண்மையில் இலங்கை... [ மேலும் படிக்க ]

அனுமதிக்கு அதிகமானோர் திருமண நிகழ்வில் – குருநகரில் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Monday, June 14th, 2021
அனுமதிக்கு மேலதிகமாக பலர் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றையதினம் தனிமைப்படுத்தப்பட்டனர். குருநகர் பகுதியில்... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது – உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Monday, June 14th, 2021
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றே நம்புகின்றோம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, June 14th, 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நடைமுறையில் உள்ள நிலைமைகளே விலை அதிகரிப்பு முடிவெடுக்க கட்டாயப்படுத்தியது – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Monday, June 14th, 2021
நாட்டில் தற்போது நிலவும் நிலைமைகளே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது என்று தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எரிபொருள் விலை அப்படியே இருந்திருந்தால் நன்றாக... [ மேலும் படிக்க ]

கடற்படை சிறப்பு நடவடிக்கை – இலங்கை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

Monday, June 14th, 2021
பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 237 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த போதைப்பொருளை படகில் கடத்தரிய மூவரும் கைது... [ மேலும் படிக்க ]

ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி – சவுதி அரசாங்கம் அறிவிப்பு!

Monday, June 14th, 2021
உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவல் காரணமாக இவ்வாண்டக்கான ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளதாக அந்நாட்டின்... [ மேலும் படிக்க ]

மேலும் சில காலத்திற்கு பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Monday, June 14th, 2021
தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடுகளை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும்... [ மேலும் படிக்க ]