தினசரி செய்திகள்

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் உயிரிழப்பு!

Sunday, July 11th, 2021
சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துள்ளார். கொடிகாமம் இராமாவில் பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் இரவு மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய... [ மேலும் படிக்க ]

வீட்டுக்கு வீடு தென்னைமரம்’ நாடுமுழுவதும் 40 இலட்சம் நடும் திட்டம் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்!

Sunday, July 11th, 2021
40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் 'வீட்டுக்கு வீடு தென்னை மரம்' என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை!

Saturday, July 10th, 2021
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தென்னை பயிர் செய்கை அபிவிருத்திக்கு இராணுவத்தினர் பங்களிப்பு!

Saturday, July 10th, 2021
பாதுகாப்பு படைகளின் பிரதாணி மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்க்கமைய யாழ் மாவட்ட கட்டளை தலைமயகத்திற்குட்பட்ட சகல இராணுவ முகாங்கள், பாவனையற்ற இடங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை!

Saturday, July 10th, 2021
நாட்டின் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள அதேவேளை, சில இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. குறிப்பாக கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும்... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளில் தளர்வு – இன்றுமுதல் புதிய வழிகாட்டியை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 10th, 2021
நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 57 வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது – வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல் !

Saturday, July 10th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றையதினம் 5 ஆயிரத்து 957 ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021
நாட்டில் மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று (10) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசை கவிழ்த்துவிடலாம் என எவரும் கனவுகாண வேண்டாம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்த்துவிடலாம் என எவரும் கனவுகாண வேண்டாம் என்று புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

கடந்த மூன்று வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய எச்சரிக்கை!

Saturday, July 10th, 2021
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில், வாரம்... [ மேலும் படிக்க ]