தினசரி செய்திகள்

ஏற்படவிருந்த பெரும் அழிவை கொரோனா தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த முடிந்தது – உலகின் பல தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
நாட்டுக்குள் ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை, கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடிந்ததென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை – மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்திலேயே ஆட்சிசெய்கின்றோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
மக்களிற்கு சுதந்திரத்தை உறுதிசெய்யும் விதத்தில் அரசாங்கம் நாட்டை ஆள்கின்ற போதிலும் அந்த சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள செயற்படவைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை !

Saturday, February 26th, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள செயற்படவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச... [ மேலும் படிக்க ]

குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மின் வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்யவும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொது மக்களுக்கு அறிவுறுத்து!

Saturday, February 26th, 2022
நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்கு அப்பால் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நீடித்தால், உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொது மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

சிவராத்திரி விரத புண்ணியகாலத்தில் ஆன்மீக செயற்பாடுகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் பணிப்புரைக்கமைய சிவாலயங்களுக்கு நிதியுதவி!

Saturday, February 26th, 2022
சிவராத்திரி விரத புண்ணியகால நன்னாளை முன்னிட்டு சிவராத்திரி தினமான எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியன்று (01.03.2022) ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தார்!

Saturday, February 26th, 2022
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் தனது நற்சான்றிதழ்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்ததன் பின்னர் உத்தியோகபூர்வமாக தனது பதவியையும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை தீர்மானிக்கவில்லை – வலுசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி தமது... [ மேலும் படிக்க ]

நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாடுகின்றது இலங்கை!

Saturday, February 26th, 2022
மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் விவகாரம் – பகைமையை உடனடியாக நிறுத்துவதற்காகப் பணியாற்றுங்கள் – சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் இலங்கை கோரிக்கை!

Saturday, February 26th, 2022
யுக்ரைனில் அதிகரித்து வரும் மோதல் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

வெளிப் பொறிமுறையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022
இலங்கை ஒருபோதும் வெளிப் பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே உள்நாட்டு பொறிமுறைகள் வெற்றியளித்தால் வெளி... [ மேலும் படிக்க ]