தினசரி செய்திகள்

உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ளது வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள் – பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Wednesday, March 30th, 2022
கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக உருவான பொருளாதார   நெருக்கடியிலிருந்து நாடு மீண்டெழும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஏனைய பல நாடுகளை போல... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை !

Wednesday, March 30th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

மாணவிகளின் பேஸ்புக் காதலால் நேர்ந்த விபரீதம்; யாழ் வர்த்தகர் உள்ளிட்ட 7 பேர் அதிரடியாக கைது!

Wednesday, March 30th, 2022
முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் யாழ் வர்த்தகர் ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 16ம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி வழங்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சவுதி தூதுவர் தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022
இலங்கைக்கான சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

IMF இன் இலங்கை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 29th, 2022
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் உறுப்புரை 4... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை கோரிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Tuesday, March 29th, 2022
இலங்கையின், மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் - USAID - மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டம் – இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையே கைச்சாத்து!

Tuesday, March 29th, 2022
இந்தியாவும் இலங்கையும் யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. வடக்கின் தீவுப்பகுதிகளில் சீனாவிற்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறத்துறை அமைச்சரை சந்தித்தார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!

Monday, March 28th, 2022
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.. இருதரப்பு பேச்சுவார்த்தைக்காகவும், கொழும்பில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

கடதாசி தட்டுப்பாடு – ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் முறைப்படுத்த முடிவு – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Monday, March 28th, 2022
நாட்டில் நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண  சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]