தினசரி செய்திகள்

வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவிப்பு!

Wednesday, June 29th, 2022
வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவித்தல் விடுத்துள்ளன. அதற்கமைய, இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையும், ஏனைய சில வங்கிகள்... [ மேலும் படிக்க ]

பிராந்திய, மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகங்கள் திங்கள்,புதன் கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும் – பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்!

Wednesday, June 29th, 2022
எரிபொருள் நெருக்கடியால் அனைத்து பிராந்திய மற்றும் மாவட்ட அலுவலகங்களிலும் வழங்கப்படும் சேவைகளை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்த பதிவாளர் நாயகம் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி – 600 க்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்!

Wednesday, June 29th, 2022
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர்... [ மேலும் படிக்க ]

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, June 29th, 2022
ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை, வண.கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணி, ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்!

Wednesday, June 29th, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் செய்திகள் வெயியாகியுள்ளன. இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைகளை உயர்த்துவது போன்று மின் கட்டணத்தை நள்ளிரவில் அதிரிக்க முடியாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிப்பு!

Tuesday, June 28th, 2022
நள்ளிரவில் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்கரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகளை உயர்த்துவது போன்று மின் கட்டணத்தை... [ மேலும் படிக்க ]

கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் – வட மாகாண ஆளுநர் கடுமையான உத்தரவு!

Tuesday, June 28th, 2022
வடக்கில் தமது கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடுமையாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் முறையான திட்டமொன்றை உடன் வகுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அரச தலைவர் பணிப்பு!

Tuesday, June 28th, 2022
எரிபொருள் விநியோகத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் அடுத்த சில மாதங்களுக்கு முறையான திட்டமொன்றை உடன் வகுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவு வெளியானது!

Tuesday, June 28th, 2022
மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுகளுக்கு,... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் – தற்காலிக இன்னல்களுக்காக அரசாங்கம் பொதுமக்களிடம் வருத்தத்தை தெரிவிப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 28th, 2022
எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]