தினசரி செய்திகள்

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Thursday, July 21st, 2022
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பதவியேற்க நாடாளுமன்றத்துக்கு இன்றுகாலை வருகைதந்த ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து!

Wednesday, July 20th, 2022
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று ஜனாதிபதிக்கு வாழ்த்துகள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகள் தொடர்பான மக்களுக்கு இல்லாது போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் – தேர்தல் முடிவுக்குப் பின்னர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, July 20th, 2022
அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான மக்களுக்கு இல்லாது போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் 01 ஆம் திகதிமுதல் வெளிநாட்டு தபால் கட்டணம் அதிகரிப்பு – தபால் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, July 20th, 2022
வெளிநாட்டு தபால்களுக்கான சேவைக் கட்டணத்தை ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலை – முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, July 20th, 2022
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

இலங்கை நெருக்கடியிலிருந்து நிதி விவேகம் மற்றும் நல்லாட்சி போன்ற படிப்பினைகளை இந்தியா கற்றுக்கொண்டுள்ளது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Wednesday, July 20th, 2022
இலங்கை நெருக்கடியிலிருந்து நிதி விவேகம் மற்றும் நல்லாட்சி போன்ற படிப்பினைகளை கற்றுக்கொண்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை நெருக்கடி குறித்து இயல்பாகவே... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது – இது இந்தியாவின் கருத்து என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Wednesday, July 20th, 2022
இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது என்பது இந்தியாவின் கருதாகும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் நிதி மறுசீரமைப்பை மேற்கொள்ள இந்தியா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார் ரணில் விக்ரமசிங்க!

Wednesday, July 20th, 2022
     இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார். இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம், புதிய... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம்முதல் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தகவல்!

Tuesday, July 19th, 2022
எதிர் வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார். மேலும்... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதிமுதல் ஒரு நீண்ட கால திட்டம் நடைமுறை – அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை!

Tuesday, July 19th, 2022
இலங்கையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் போதுமான எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (FSOA) தலைவர் குமார ராஜபக்ச... [ மேலும் படிக்க ]