ஆகஸ்ட் மாதம்முதல் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தகவல்!
Tuesday, July 19th, 2022எதிர் வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார சபை 130 வீத கட்டண உயர்வை கோரிய போதிலும் குறைந்த மின்சார பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்’ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அஸ்பெஸ்டோஸ், பொலித்தீன்களை கட்டுப்படுத்தும் யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி!
நல்லூரில் இளைஞர் குழு அட்டகாசம்!
புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்
|
|