தினசரி செய்திகள்

ரணில் போன்ற தலைவரை பங்களாதேஷ் தேடுகின்றது – அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டு!

Saturday, August 10th, 2024
போராட்ட மாணவர்களின் செயற்பாடுகளால் நெருப்புக் குவியல்களாக மாறியுள்ள பங்களாதேஷ் நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவரை தேடிக்கொண்டிருப்பதாக வனஜீவராசிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Friday, August 9th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 5ஆம் திகதியுடன் அஞ்சல்மூல... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது – சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை!

Friday, August 9th, 2024
டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் 4 படகுகளுடன் கைது!

Friday, August 9th, 2024
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மத்தியில் மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரிப்பு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Friday, August 9th, 2024
சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை... [ மேலும் படிக்க ]

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எகிப்து விஜயம்!

Friday, August 9th, 2024
எகிப்திய வெளிவிவகார அமைச்சர் படர் அபிடிலாட்டியின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். எகிப்திய வெளிவிகார அமைச்சர் மற்றும் முதலீட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்கம்!

Friday, August 9th, 2024
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் நாய்... [ மேலும் படிக்க ]

உரிய விலை இன்மை – முருங்கை செய்கையாளர்கள் கடும் பாதிப்பு!

Friday, August 9th, 2024
முருங்கைக்காய்க்கு உரிய விலை இன்மையால் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடபகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பொதுமக்கள் விசாரணைப் பிரிவு – ஆரம்பித்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய!

Friday, August 9th, 2024
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பொது முறைப்பாடுகளைப் பெற்று விசாரணை செய்வதற்கான உள்விவகாரப் பிரிவு, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் திறந்து... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி !

Thursday, August 8th, 2024
2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]