தினசரி செய்திகள்

இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, August 18th, 2024
இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் செலுத்துவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜப்பான்முதல் இந்தியாவரையான... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, August 18th, 2024
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை – முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானிகின்றதாம் அமெரிக்கா!

Sunday, August 18th, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக வித்தியாசமான வேட்பாளர்ளுடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்!

Sunday, August 18th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 14 பேர் பல்வேறு கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்பது சிறப்பம்சமாகும். ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை – பிரதான வேட்பாளா்கள் தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரிக்கை!

Sunday, August 18th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்... [ மேலும் படிக்க ]

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது – தேர்தல் ஆணையாளர் வலியுறுத்து!

Sunday, August 18th, 2024
வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து... [ மேலும் படிக்க ]

கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதி!

Friday, August 16th, 2024
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு  செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவை தவிர்ந்து கடவுச்சீட்டுக்களைப் பெறுவதைத் தவிருங்கள் – குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ அறிவுறுத்து!

Friday, August 16th, 2024
அத்தியாவசிய தேவை தவிர்ந்து கடவுச்சீட்டுக்களைப் பெறுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – 27 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் கொண்ட ஒற்றை நிரல் வாக்குச் சீட்டு!

Friday, August 16th, 2024
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒற்றை நிரல் கொண்ட வாக்குச் சீட்டானது 27 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என... [ மேலும் படிக்க ]

ரணில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் – ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்னாயக்க!

Friday, August 16th, 2024
ரணில் தேர்தலில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]