தினசரி செய்திகள்

விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை – கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, January 6th, 2021
விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். விமானப்படை வீரர்கள்... [ மேலும் படிக்க ]

யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை சுகாதார அமைச்சே தீர்மானிக்கும்!

Wednesday, January 6th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய 60வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னிலை... [ மேலும் படிக்க ]

கொதலாவலபுர சமாதி பௌத்த மையத்தின் தங்க வேலியுடனான போதி சுவர் பிரதமரினால் திறந்துவைப்பு!

Tuesday, January 5th, 2021
இரத்மலானை, கொதலாவலபுர சமாதி பௌத்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்க வேலியுடனான போதி சுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இரத்மலானை, கொதலாவலபுர... [ மேலும் படிக்க ]

சித்திரைக்கு முன்னர் இலங்கையில் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் – ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க!

Tuesday, January 5th, 2021
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் கொரோனா வைரஸிற்கான முதலாவது தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Tuesday, January 5th, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வெளியேறிய 3772 பேரையும் சேவையில் இணைக்க துரித நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, January 5th, 2021
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வெளியேறிய மூவாயிரத்து 772 பேரையும் சேவைக்கு இணைந்துக் கொள்ளும் செயற்பாடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடை நீக்கம்!

Tuesday, January 5th, 2021
தடையை நீக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்குவதாக யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறி... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு!

Tuesday, January 5th, 2021
2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முறை 3.9 வீதத்தில் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மனன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம்... [ மேலும் படிக்க ]

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் இலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் நடைமுறைக்கு!

Tuesday, January 5th, 2021
மீண்டும் இலங்கையில் 2000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் டபில்யூ. டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கருத்திற்கொண்டு 2000... [ மேலும் படிக்க ]

தொலைக்கல்வி முறையின் குறைபாடுகளுக்கு தீர்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, January 4th, 2021
தொலைக்கல்வி முறையில் நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக கிராமிய மட்டத்தில் தொலைத்தொடர்பாடல் கோபுரங்களை... [ மேலும் படிக்க ]