தினசரி செய்திகள்

கொழும்பில் உள்ள சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகராலயத்தை மூட தீர்மானம்!

Monday, January 11th, 2021
கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார தடைகள் காரணமாக சீஷெல்ஸ் நாடு கொழும்பில் உள்ள அதன் உயர்ஸ்தானிகராலயத்தை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் இலங்கைக்கு ஒரு தூதரக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று – மூன்றாவது நபராக அமைச்சா் வாசுதேவா நாணயக்காராக்கும் கொரோனா தொற்றுறுதி!

Monday, January 11th, 2021
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் வாசுதேவவை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளதாக... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் பொலித்தீன் தடைக்கு மாற்று வழிமுறைகளை கண்டறிய நனோ தொழில்நுட்பம் அவசியம் – அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்து!

Monday, January 11th, 2021
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடையின் காரணமாக மாற்று வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கு நனோ தொழில்நுட்பத்தின் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை!

Monday, January 11th, 2021
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் கல இடங்களில் தொடர்ச்சியாக 150 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

தொழிலாளர் செயலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் பிரபா சந்திரகீர்த்தி பொதுமக்களிடம் கோரிக்கை !

Monday, January 11th, 2021
கொழும்பு நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபா சந்திரகீர்த்தி பொதுமக்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்தவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை – பிரதமர் செயலகத்தின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, January 11th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பிரதமர் செயலகத்தின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் விவகாரம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் தீர்ப்பு – விடுதலையாகிறார் பிள்ளையான்!

Monday, January 11th, 2021
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் மீள... [ மேலும் படிக்க ]

அபாய மட்டத்தை எட்டியது இரணைமடு குளம் – அனைத்து வான் கதவுகளும் திறக்கப்படுள்ளதாக தாழ்நில பகுதி மக்களிற்கு எச்சரிக்கை!

Monday, January 11th, 2021
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் 12 அங்குல அளவில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. அதிக நீர் வரத்து காணப்படுவதால் படிப்படியாக வான்... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 43.1 பில்லியன் ரூபாவாக குறைவு – வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சின் அறிக்கை !

Sunday, January 10th, 2021
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டின் கடைசி எட்டு மாதங்களில் இரண்டு கார்கள், 27 பேருந்துகள் மற்றும் 277 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்றுறுதி – நெருக்கமாக தொடர்பை பேணியவர்களை கண்டறிய சுகாதார தரப்பினர் நடவடிக்கை!

Sunday, January 10th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நான் இஶ்ரீகொவிட்-19 க்கு... [ மேலும் படிக்க ]