செய்திகள்

பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியானது அறிவிப்பு!

Thursday, February 13th, 2025
பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்றைய தினம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நலன்புரி கொடுப்பனவுகள் சபை இந்த அறிவித்தலை ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டம் – நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

Thursday, February 13th, 2025
சிறுவர்களை தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார... [ மேலும் படிக்க ]

ரிஸ்வான், சல்மான் ஆகா சதம் – 353 ஓட்டங்களை துரத்தி வென்றது பாகிஸ்தான்!

Thursday, February 13th, 2025
அணித் தலைவர் மொஹமட் ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா ஆகியோரின் சதங்களுடன், 353 என்ற வெற்றி இலக்கினை பாகிஸ்தான் 6 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் துரத்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்... [ மேலும் படிக்க ]

தையிட்டி விகாரை விவகாரம்- பௌத்தசாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு!

Thursday, February 13th, 2025
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!

Thursday, February 13th, 2025
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று புதன்கிழமை ஷுப்மன் கில்லின் அதிரடியான சதம் மற்றும் அசத்தலான பந்து வீச்சினால் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 என்ற... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை!

Thursday, February 13th, 2025
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியானது 49 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (12)... [ மேலும் படிக்க ]

ஊடகத் துறையின்  விருட்சம்  விடைபெற்றுவிட்டது – பாரதியின் இறுதி அஞ்சலி உரையில் ஈ.பி.டிபி செயளாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, February 13th, 2025
ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அர்த்தத்தை அவரது இறுதி நிகழ்வில் தெரியும். அதற்கு எடுத்துக்காட்டாக மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இழப்பு சுட்டி நிற்கின்றது என்று மறைந்த மூத்த... [ மேலும் படிக்க ]

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் – தையிட்டி போராட்டத்தில் ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

Wednesday, February 12th, 2025
தையிட்டி காணி அளவீடு செய்யப்படும் நோக்கம் தொடர்பில் எம்மவர்கள் சிலரிடம் காணப்பட்ட புரிதலின்மையைால் தையிட்டி விகாரையை சூழவுள்ள தனியார் காணிகளை கடந்த அரசாங்க காலத்தில் விடுவிக்க... [ மேலும் படிக்க ]

7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி!  

Wednesday, February 12th, 2025
அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ... [ மேலும் படிக்க ]

குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம் – மின் தடை குறித்து அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை!

Wednesday, February 12th, 2025
புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி... [ மேலும் படிக்க ]