வெளிநாட்டு செய்திகள்

மீண்டும் டிரம்ப் – கிம் சந்திப்பு!

Thursday, October 11th, 2018
வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுடனான இரண்டாவது சந்திப்பு நடக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருவரும் சந்திப்பதற்கான ஏற்பாடு வேலைகளில் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூகினியாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள் -அச்சத்தில் மக்கள்!

Thursday, October 11th, 2018
உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பப்புவா நியூகினியாவில் அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை... [ மேலும் படிக்க ]

புகையிரதம் தடம்புரண்டு 5 பேர் உயிரிழப்பு!

Wednesday, October 10th, 2018
உத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர்... [ மேலும் படிக்க ]

அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு!  

Thursday, October 4th, 2018
சமூகத்துக்காக அரிய தொண்டாற்றியவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அமைதிக்கான நேபால் பரிசு இந்த நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. இயற்பியல், மருத்துவம், வேதியியல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா, பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு !

Thursday, October 4th, 2018
வேதியியல் துறையில் சாதனை புரிந்தமைக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் பிரான்செஸ் அர்னால்ட், ஜார்ஜ் ஸ்மித் மற்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர் கிரகோரி வின்டெர் ஆகியோருக்கு நோபல் பரிசு... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் இயற்கை தாண்டவம்: சுனாமியை அடுத்து எரிமலை சீற்றம்!

Thursday, October 4th, 2018
இந்தோனேசியாவில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சாம்பலைக் வெளியிட ஆரம்பமாகியுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கிரீன்கார்ட் விசா தொடர்பில் அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பு!

Thursday, October 4th, 2018
2020ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் கிரீன்காட் விசா லொத்தர் விண்ணப்பங்கள் இன்று இரவு முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இன்று இரவு 9.30 மணியில் இருந்து இணைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக... [ மேலும் படிக்க ]

கொரியாவில் இடம்பெற்ற கூட்டு பாலியலின் சந்தேக நபர்களை தேடி விசாரணை!

Wednesday, October 3rd, 2018
தென்கொரியாவில் பெண்ணொருவரை கூட்டாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர் குறித்தான விசாரணைகளை இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

படகில் தீ விபத்து!

Wednesday, October 3rd, 2018
லிதுவேனியன் கொடியுடன் 335 பேருடன் பயணித்த படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேன் நாட்டை அண்மித்த பால்டிக் கடலில் பயணித்த படகிலேயே... [ மேலும் படிக்க ]

எல்லைப்பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி ஆரம்பம்!

Wednesday, October 3rd, 2018
வட கொரிய மற்றும் தென் கொரிய எல்லைப்பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இருநாட்டு இராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]