வெளிநாட்டு செய்திகள்

வெளிநாட்டுத் துருப்புக்கள் வெளியேற வேண்டும் – ஈரானில் நிறைவேறியது தீர்மானம்!

Monday, January 6th, 2020
அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி, ஈராக் துணை ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டுத் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற... [ மேலும் படிக்க ]

சோமாலியாவில் 38 ஊடகவியலாளர்கள் கைது !

Saturday, January 4th, 2020
கடந்த ஆண்டில் மாத்திரம் சோமாலியாவில் 38 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் தாக்கப்பட்டும், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டும், சிலர்... [ மேலும் படிக்க ]

தொடர் மழை: – இந்தோனேசியாவில் 23 பேர் பலி!

Friday, January 3rd, 2020
இந்தோனேசியாவில் இடைவிடாமல் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் பெய்து வரும் மழை... [ மேலும் படிக்க ]

காட்டுத் தீ: கென்பேராவில் இருந்து மக்கள் வெளியற்றம்!

Friday, January 3rd, 2020
அவுஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மக்கள் ஆஸி தலைநகரான கென்பேராவில் இருந்து இடம்பெயர்ந்து வருவதாக அந்நாட்டு செய்திகள்... [ மேலும் படிக்க ]

வட இந்தியா முழுவதும் கடும் குளிர்!

Wednesday, January 1st, 2020
வட இந்தியா முழுவதும் கடும் குளிர் நிலவும் அதேவேளை தலைநகர் டெல்லியில் கடந்த 119 ஆண்டுகள் இல்லாத அளவிலான குறைந்த வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. இன்றைய தினம் அங்கு 11... [ மேலும் படிக்க ]

டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்த புடின்!

Monday, December 30th, 2019
ரஷ்ய மண்ணில் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க உளவுத்துறை உதவியமைக்காக ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இராணுவத்துடன் வடகொரியா தலைவர் திடீர் ஆலோசனை!

Tuesday, December 24th, 2019
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான சமரச பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே இரு நாடுகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை :- 5 பேருக்கு மரண தண்டனை!

Tuesday, December 24th, 2019
கடந்த ஆண்டில் சௌதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்; அஷ்ரப் கானி வெற்றி!

Monday, December 23rd, 2019
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் திகதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்து: கவுதமாலாவில் 20 பேர் பலி!

Sunday, December 22nd, 2019
கவுதமாலா நாட்டில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கவுதமாலா சிட்டியில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில்... [ மேலும் படிக்க ]