விந்தை உலகம்

எட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியது இந்தியா!

Monday, September 26th, 2016
முதல்முறையாக இரண்டு சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட், எட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக அவைகளின் சுற்றுப் பாதைகளில் நிலை நிறுத்தும் பணியை நிறைவு... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி ஆரம்பம்!

Sunday, September 25th, 2016
சீனா அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ள உலகின் மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி, தனது முதல் கவனிப்பாய்வு பணியினை செய்துள்ளது. பூமியிலிருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு மேலான தொலைவில் உள்ள... [ மேலும் படிக்க ]

பச்சை குத்துவதனால் குருதி சார் நோய்கள் பரவும் அபாயம்!

Sunday, September 25th, 2016
டெட்டு என்று அழைக்கப்படும் பச்சைக்குத்துவதினால் குருதி சார்ந்த நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். குறித்த நோய்கள் 3 விதமாக... [ மேலும் படிக்க ]

அறிவியலை முந்தியதா ஆன்மிகம்?

Sunday, September 25th, 2016
திருநள்ளாற்றில் சிறப்பு என்றால் அது நவகிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுடைய கோயில் தான். அங்கு அன்றி வேறு எங்குமே அவருக்கு கோயில் கிடையாது. சில வருடங்களுக்கு முன்பு விண்வெளியில்... [ மேலும் படிக்க ]

தொலைக்காட்சி பிரபலங்களை மிகைப்படுத்த கூடாது- சீனாவில் கட்டுப்பாடு விதிப்பு!

Sunday, September 25th, 2016
சீனாவில் தொலைக்காட்சி ஒழுங்குபடுத்தும் அமைப்பு, ஒளிபரப்பாளர்கள் தொலைக்காட்சி பிரபலங்களை அளவுக்கதிகமாக மிகைப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. சீன மக்கள் எந்த வகையான... [ மேலும் படிக்க ]

திடீர் திடீரென இறந்து விழும் பறவைகள்!

Sunday, September 25th, 2016
பறவை இனம் ஒன்று திடீரென மரத்தில் இருந்து விழுந்து இறந்து போவதாக அகுரஸ்ஸ மலிதுவ பங்கம பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். தமது பிரதேசத்தில் மரக் கிளைகளில் பறக்கமுடியாமல் அமர்ந்து... [ மேலும் படிக்க ]

யாகூ பயனாளிகளின் கணக்குகள் திருட்டு!

Saturday, September 24th, 2016
யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கியது ட்விட்டர்!

Saturday, September 24th, 2016
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் குறித்து பயனாளிகள் பெரும்பாலும் புகார் கூறுவது அதன் எழுத்துக் கட்டுப்பாடு குறித்துதான். உங்களுடைய உணர்வுகள் எதுவாயினும் ட்விட்டரில் அதை 140... [ மேலும் படிக்க ]

ஆபிரிக்காவில் இருந்து வந்த ஒரே குழுவினர் தான் நவீன மனிதர்கள்!

Friday, September 23rd, 2016
ஆபிரிக்காவில் இருந்து இடம்பெற்ற ஒரு புலம்பெயர்வே உலகெங்கும் நவீன மனிதன் பரவுவதற்கு காரணமானதாக புதிய ஆய்வொன்று கணித்துள்ளது. ஆபிரிக்காவுக்கு வெளியில் தற்போது வாழும் மனிதர்கள் 60,000... [ மேலும் படிக்க ]

திபெத் மக்கள் அதிக காலம் உயிர்வாழ்வதற்கு காரணம்  வெளியானது!

Friday, September 23rd, 2016
ஒக்சிஜனை வளமைக்கு மாறாக குறைவாக உள்வாங்குவதால் திபெத்திய மக்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்வதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. சீனா திபெத்தில் வசிக்கும் மக்கள் அதிக காலம்... [ மேலும் படிக்க ]