பிரதான செய்திகள்

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல்  தேரிவு!

Saturday, September 6th, 2025
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல்  தேரிவு! கடந்த ஆகஸ்ட் 2024 முதல் தாய்லாந்தின் பிரதமராக பதவி வகித்து வந்தவர் பேதோங்தான் சினவத்ரா (Paetongtarn Shinawatra).கம்போடியா நாட்டின்... [ மேலும் படிக்க ]

சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுன் கால அவகாசம் இன்று நிறைவு!

Saturday, September 6th, 2025
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்விற்கு நீதிமன்றம் வழங்கிய 45 நாட்கள் கால அவகாசம் இன்று நிறைவடைகிறது. 45 வது நாளுடன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையின் புதிய  வேந்தராக பேராசிரியர்  குமாரவடிவேல்  நியமனம்!

Saturday, September 6th, 2025
......யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய  வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி, அடுத்துவரும் ஐந்து... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் உடல், மன ஆரோக்கியத்தில் கூர்மையான சரிவு – துறைசார் அமைச்சுக்கள் தகவல்!

Saturday, September 6th, 2025
....2016 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கூர்மையான சரிவு கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையின் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகள், உலக சுகாதார நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

வரலாற்றுப் புகழ் பெற்ற செல்வச்சந்நியானின் தேர் திருவிழா இன்று!

Saturday, September 6th, 2025
......ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா இன்றாகும். அன்னதானக் கந்தன் என... [ மேலும் படிக்க ]

கச்சதீவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசின் திட்டத்திற்குமறைமாவட்ட பேராயர் எதிர்ப்பு!

Saturday, September 6th, 2025
யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம், கச்சத்தீவு தீவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசாங்கத் திட்டத்திற்கு எதிர்ப்புமறைமாவட்ட பேராயர் ஜ... [ மேலும் படிக்க ]

நாட்டை உலுக்கிய கோர விபத்து – மீட்பு பணிக்கு உலங்கு வானூர்திகள்!

Friday, September 5th, 2025
...எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு உலங்குவானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைது!.

Thursday, September 4th, 2025
கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைதுசெய்யப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று முற்பகல் புங்குடுதீவு நாலாம் வட்டாரப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு,!

Thursday, September 4th, 2025
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணதுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை  முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்... [ மேலும் படிக்க ]

கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைது!.

Thursday, September 4th, 2025
கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைதுசெய்யப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று முற்பகல் புங்குடுதீவு நாலாம் வட்டாரப் பகுதியில்... [ மேலும் படிக்க ]