பிரதான செய்திகள்

வெளிநாட்டிற்கு தப்பியோடிய நூற்றுக்கணக்கான யாழ்.பல்கலை ஊழியர்கள் – வெளியான அதிர்ச்சி அறிக்கை!

Wednesday, April 9th, 2025
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள... [ மேலும் படிக்க ]

2.2 மில்லியனை நெருங்கிய இலங்கையின் மொத்த சனத்தொகை – வடக்கில் பெரும் வீழ்ச்சி!

Wednesday, April 9th, 2025
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆய்வு செய்து புதிய தரவுகளை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுடனான வரிப் போர் – இந்தியாவின் ஆதரவை நாடும் சீன!

Wednesday, April 9th, 2025
அமெரிக்காவுடனான வரிப் போராட்டத்தில் சீனா இந்தியாவின் ஆதரவை நாடுகிறது. டொனால்ட் ட்ரம்ப் வரிகளை அதிகரித்த பிறகு சீனா பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளது. சீனப் பொருட்களுக்கு... [ மேலும் படிக்க ]

உலக தொழில் சந்தையின் கேள்விக்கேற்ப யாழ் இளைஞர்களின் தொழில் புலமைத் தரங்களை வலுப்படுத்த விசேட பயிற்சி – ISD international (pvt) Ltd நிறுவனம் நடவடிக்கை!  

Tuesday, April 8th, 2025
சர்வதேச தொழில் சந்தையில் காணப்படும் போட்டி நிலைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் புலமைத் தரங்களை வலுப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நோக்கில் இலங்கையின் தொழில்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு!

Tuesday, April 8th, 2025
இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) காலை 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வானது ஆரம்பத்தில் மெக்னிடியூட் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது,... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் வாக்குச் சீட்டுக்கள்  தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பு –  அரசாங்க அச்சக பணிப்பாளர்!

Tuesday, April 8th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார... [ மேலும் படிக்க ]

இலங்கையை ஆட்டங்காணச் செய்துள்ள ட்ரம்ப் – ஒ நாளில் 227 பில்லியன் ரூபாய் இழப்பு!

Tuesday, April 8th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சித் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, April 8th, 2025
உள்ளுராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20 ஆம் திகதியிருந்து 06 ஆம் திகதி வரை 801 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

பாரதப்பிரதமர் இலங்கை  வருகை  தொடர்பில் ஈ.பி.டி.பி விளக்கம்!

Monday, April 7th, 2025
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்கு ... [ மேலும் படிக்க ]

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Monday, April 7th, 2025
அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என சுடிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]