பிரதான செய்திகள்

பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தாக மாறும் AI  – பெற்றோருக்கு எச்சரிக்கை!

Wednesday, June 11th, 2025
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயாளிகளுக்கான முக்கிய சோதனை – அரச மருத்துவமனைகளில் தடங்கல்!

Wednesday, June 11th, 2025
கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று நோயாளிகளுக்கு அவசியமான டக்ரோலிமஸ் அளவு சோதனைகள், மற்றும் சோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதணியோடு சென்ற பௌத்த துறவி – முகம்சுழிக்க வைக்கும் செயல் என சுட்டிக்காட்டு!

Wednesday, June 11th, 2025
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள், பாதணிகளை அணிந்து சில பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களும், பௌத்த துறவி ஒருவரும் சென்றுள்ள காணொளி தற்போது சமூக... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு  திருமதி மதிவதனியை பரிந்துரைத்த   இலங்கைத் தமிழரசுக் கட்சி!

Wednesday, June 11th, 2025
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்... [ மேலும் படிக்க ]

3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல்  – ஒரு வாரமாகியும் அணையாத தீ!

Wednesday, June 11th, 2025
சீனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் அலாஸ்கா கடற்பகுதியில் தீப்பிடித்தது. கடந்த ஜூன் மூன்றாம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பின்னரும் கப்பலில் ஏற்பட்ட தீ,... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு !

Monday, June 9th, 2025
இந்த வருடத்தின் நேற்றையதினம் வரை 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், டெங்கு நோயினால் 13 பேர்... [ மேலும் படிக்க ]

புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் மோசடிகள் – கல்வியமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, June 4th, 2025
பாடசாலைகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்படும் மோசடிகள் தொடர்பில் கல்வியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபை நடவடிக்கை – தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு  சிரமதானம் !

Wednesday, June 4th, 2025
தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் பிரதேசத்தி ஆளுகைக்குட்பட்ட ஊர்காவற்றுறைக்கான பிரதான வீதியின் கரையோரப் பகுதி இன்று (04) சிரமதானம் மூலம் துப்பரவு... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்க யாழ்ப்பாணத்தில் நடைபவனி!

Tuesday, June 3rd, 2025
இலங்கைத்தீவில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

பொன்னாலை பாலத்தில் விபத்துக்குள்ளான ஹையேஸ் ரக வாகனம்!

Tuesday, June 3rd, 2025
இன்று அதிகாலை பொன்னாலை பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த... [ மேலும் படிக்க ]