தினசரி செய்திகள்

நாட்டில் 36,000க்கும் அதிக ஆசிரியர் வெற்றிடங்கள்!

Wednesday, October 22nd, 2025
.......நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய... [ மேலும் படிக்க ]

குடாநாட்டின் கடல் பரப்பில் அதிகரிக்கப்பட்ட கடற்படை கண்காணிப்பு!…..

Wednesday, October 22nd, 2025
யாழ்ப்பாணம் - குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு அமைச்சின் பிரதானி தெரிவித்துள்ளார். சிலாபம்,... [ மேலும் படிக்க ]

LGC சேவை செயலிழப்பு –  அரச நிறுவனங்களின்  இணைய சேவைகள் பாதிப்பு !

Sunday, October 19th, 2025
........இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud - LGC) சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகளில் தற்காலிக இடையூறுகள் தொடர்வதாக இலங்கை தகவல் தொடர்பாடல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 35 மலேரியா நோயாளர் அடையாளம் -தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு!

Sunday, October 19th, 2025
.........இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம்  35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.  அத்துடன்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் உருவாகும் புதிய தாழமுக்கம் – 23 முதல் கடும் மழைபெய்யும் சாத்தியம்!

Sunday, October 19th, 2025
…...........தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து... [ மேலும் படிக்க ]

2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்வி சீர்திருத்தம் – தீவக கல்வி வலயத்தின் ஆசிரியருக்கு விசேட செயலமர்வு!

Saturday, October 18th, 2025
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டுமுதல் முன்னெடுக்கப்படவுள்ள பாடத் திட்டங்களின் வழிகாட்டல் பொறிமுறை தொடர்பாக, ஆசிரியர்களுக்கான செயலமர்வின் கள ஆய்வொன்று... [ மேலும் படிக்க ]

மந்திரி மனை பாதுகாப்பு பணிகள் ஆரம்பம்!

Friday, October 17th, 2025
.....இலங்கையின் யாழ்ப்பாண அரசு கால மரவுரிமை  சின்னமான யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனை பாதுகாப்பு பணிகள்  நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் இவ்... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களால் வருடாந்தம் 25,000 பேர் நிரந்தர ஊனமாகின்றனர்!

Friday, October 17th, 2025
..........​வீதி விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் கடுமையான, நீண்டகால காயங்களுக்குள்ளாகி நிரந்தர அங்கவீனர்களாகின்றனர் என்று சுகாதார அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !

Friday, October 17th, 2025
யாழ் - மாவட்ட உதவி தொழில் ஆணையாளராகஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நேற்றையதினம் (ஒக். 16) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட தொழில் அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தொழில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தீர்ந்ததால் அனலைதீவு  கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவர்!

Thursday, October 16th, 2025
...........இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மூவர் படகில் எரிபொருள் தீர்ந்ததால் யாழ் அனலைதீவு  கடற்பரப்பில் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர்... [ மேலும் படிக்க ]