தினசரி செய்திகள்

மீண்டும் 22 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!.

Tuesday, December 16th, 2025
......நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மூடப்பட்டு மீண்டும் 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு புதைகுழி வழக்கு – அறிக்கையை மீண்டும் நாளை சமர்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு நீதிமன்று உத்தரவு!

Tuesday, December 16th, 2025
......மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில்... [ மேலும் படிக்க ]

தொடர் மழை – கிணற்றில் தவறி வீழ்ந்த பெண் ஒருவர் அனலைதீவில் உயிரிழப்பு!

Friday, December 12th, 2025
........அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து 56 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவன் இன்று (12) நாலை 5.45 மணிதளவில்... [ மேலும் படிக்க ]

மாணவனின் 25 ஆயிரம் ரூபாய் முறைப்பாடு.. கொடுப்பனவு வீட்டுக்கானதா? நபருக்கானதா? சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு காலக்கெடு!

Thursday, December 11th, 2025
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை... [ மேலும் படிக்க ]

அடுத்த இரு தினங்களுக்கு கனமழை தொடரும் – பிரதீபராஜா எச்சரிக்கை!…….

Wednesday, December 10th, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும்... [ மேலும் படிக்க ]

யதார்த்தமாக சிந்தித்தவர் சிந்தனையை நிறுத்திக் கொண்டார்  – டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 8th, 2025
.........கிழக்கு எமக்கு அளித்த மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான செல்லையா இராசதுரை அவர்களின் வாழ்வு நிறைவுற்றிருக்கிறது. சொல்லின் செல்வர் என்று விதந்துரைக்கப்படும் அன்னாரின் இழப்பு... [ மேலும் படிக்க ]

மீண்டும் தோற்றது காவலூரின் பாதீடு – தன்னதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறையாக்கிய தவிசாளர்!

Monday, December 8th, 2025
......ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளரது... [ மேலும் படிக்க ]

“டித்வா” பேரிடர் – 35 கண்டியில் மாணவர்களுடன் 10 ஆசிரியர்களும் உயிரிழப்பு!

Monday, December 8th, 2025
....."டித்வா" பேரிடரால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகோன்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் மனித நேயத்தின் முதன்மை  கை கொடுக்க யாழ் மாநகரின் பாதீட்டை வென்றது தமிழரசு!………

Friday, December 5th, 2025
தமிழரசுக் கட்சியின் தடையின்றிய சபை நடவடிக்கைகளுக்கு ஈ.பி.டி.பி.யின் மக்கள் நலன் மனித நேயத்துக்கு முதன்மை என்ற நிலைப்பாடு கை கொடுத்தமையால் யாழ் மாநகரின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – அறிகுறி தென்பட்டால் வைத்தியரை நாடவும் – வைத்திய அதிகாரி அறிவுறுத்து!

Thursday, December 4th, 2025
.....எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலை நாடி உயிரிழப்பை தவிர்க்க வேண்டும் என  கிளிநொச்சி பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞானசுந்தரம்... [ மேலும் படிக்க ]