தினசரி செய்திகள்

புங்குடுதீவில் இருந்து  சட்டவிரோதமாக மாட்டு இறைச்சியை நூதன முறையில் மறைத்து கொண்டுசென்ற நபர் வேலணையில் கைது!

Wednesday, December 31st, 2025
........சட்டவிதோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப்... [ மேலும் படிக்க ]

மாட்டு இறைச்சியை உண்ண வைத்தியர்கள் சிபார்சாம் – உணர்வு சார் விடையம் என வேலணையில் கடும் வாக்குவாதம்!

Monday, December 29th, 2025
.........வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் மாட்டு இறைச்சிக் கடை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என  முன்வைக்கப்பட்ட முன்மொழிவால் சபையில் கடும் வாதப்பிரதிவாதம் நடந்த நிலையில் பொதுமக்களின்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த பின்னடிக்கின்றது கனியவள திணைக்களம் -பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு!

Wednesday, December 24th, 2025
...........மண்கும்பான் பகுதியில் சில நபர்களால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலகம் எழுத்து மூலம் கனியவள... [ மேலும் படிக்க ]

வேலணை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முக்கிய பேசு பொருகான “அம்மாச்சி”

Wednesday, December 24th, 2025
வேலணை "அம்மாச்சி" உணவகத்தை தரம் மிக்கதுடன் நுகர்வோரை ஈர்க்கும் வகையிலும் முன்கொண்டு செல்ல உரிய பொறிமுறை உள்வாங்கப்பட வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

சீன மக்கள் தேசிய காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் ஜாவோ லெஜி  இலங்கை வருகை! . 

Monday, December 22nd, 2025
.......சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் ஜாவோ லெஜி  நாளை(23) இலங்கை வருகை தரவுள்ளார்.  சாவோ லெஜி மற்றும் அவரது குழுவினர் நாளையதினம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச்... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!

Monday, December 22nd, 2025
......இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதியாக ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

வீதி புனரமைப்பில் பிரதேச சபை முறைகேடு – எதிராக வீதிக்கிறங்கிய மக்கள்!

Friday, December 19th, 2025
......மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள... [ மேலும் படிக்க ]

கனரக வாகன காவு வண்டி சிறுபிட்டியில் விபத்து – மின்கம்பம் சேதம்!

Thursday, December 18th, 2025
…..வாகனங்களை காவிச்செல்லும் கனரக வாகனம் ஒன்று ("மோட்டார் சைக்கிகள்" ) இன்று அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைபுக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி விவசாய நிலத்துள் பாய்ந்த... [ மேலும் படிக்க ]

சிறுகச் சிறுக சேகரித்த மக்கள் நிதியை சபை ஆரோக்கியமாக பயன்படுத்துவது அவசியம் – பாதீட்டு உரையில் உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, December 17th, 2025
.......சிறுகச் சிறுக மக்களுடமிருந்து சேகரித்து சபை வைத்திருக்கும் நிதியை எடுத்து நாம் பரபரபுக் காட்டுவதை விடுத்து, பின்தங்கிய பிரதேசமாக இருக்கும் எமது சபைக்கு விசேட வருமானங்களையும்... [ மேலும் படிக்க ]

NPP, சைக்கிளில் ஒருவர் எதிர்ப்பு – மேலதிக 12 வாக்குகளால் நிறைவேறியது வேலணை பிரதேச சபையின் பாதீடு!

Wednesday, December 17th, 2025
........22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டின் பாதீடு  தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒருவரது எதிர்புடன் மேலதிக 12 வாக்குகளால்... [ மேலும் படிக்க ]