All posts by editor1

ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கல்விக் கண்காட்சி! 

Saturday, September 27th, 2025
......நேற்று (25) யா/ ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் செ.பகீதரன் தலைமையில் கல்விக் கண்காட்சி ஒன்று சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இக்... [ மேலும் படிக்க ]

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்யாழ்ப்பாணத்தில் விக்சித் பாரத் ஓட்டம்!

Friday, September 26th, 2025
.......இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025 இனை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் வரும் 28 செப்டம்பர் 2025 காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத் திருவள்ளுவர்... [ மேலும் படிக்க ]

மரம் முறிந்து விழ்ந்ததால் வீடு பாரிய சேதம் – குப்பிளானின் சம்பவம்!

Friday, September 26th, 2025
.....யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் நேற்றையதினம்வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழ்ந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யா/ மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைப்பு!.…..

Friday, September 26th, 2025
யா/ மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை,... [ மேலும் படிக்க ]

சிறுமி வைசாலியின்  கை அகற்றிய விவகாரம் -தாதிய உத்தியோகத்தருக்குநாட்டைவிட்டு வெளியேறத் தடை!

Thursday, September 25th, 2025
யாழ்ப்பாணம், செப். 25யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அனுர தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ளமாட்டார் – ஸ்ரீதுங்க ஜெயசூரிய!

Thursday, September 25th, 2025
.....அனுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது. தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே... [ மேலும் படிக்க ]

மந்திரிமனை அழிவிற்கு கோடாரிக் காம்பும் காரணம் – ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு!

Wednesday, September 24th, 2025
கந்தரோடைக்கு வெளிப்படுத்தும்  அக்கறை மந்திரிமனை விவகாரத்தில் செலுத்தப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள  ஈ.பி.டி பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்,    மந்திரிமனையின் அழிவிற்கு கோடாரி்... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளருக்கு  அச்சுறுத்தல் விடுத்த நபர்!

Tuesday, September 23rd, 2025
செய்தி சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு... [ மேலும் படிக்க ]

மின்சார சபை அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து !

Tuesday, September 23rd, 2025
மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறு... [ மேலும் படிக்க ]

இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது –  வட்க்கின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக தெரிவிப்பு!

Sunday, September 21st, 2025
.........இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண சபையின் முன்நாள் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாணசபை... [ மேலும் படிக்க ]