All posts by editor1

வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு மற்றும் தீவுப் பகுதிக்கான விவாகப் பதிவாளர் குணசிங்கம் துசாந்தன் நியமனம்!

Tuesday, February 25th, 2025
வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு மற்றும் தீவுப் பகுதிக்கான விவாகப் பதிவாளர் நியமனம் வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு... [ மேலும் படிக்க ]

இளைஞனின் கையை முறித்த விவகாரம் – நெல்லியாடி பொலிசாரை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Tuesday, February 25th, 2025
நெல்லியடி - மந்துவில் பகுதியில் வாசிக்கும் இளைஞர் ஒருவரை தாக்கி கையை முறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நெல்லியடிப்  பொலிஸாரை எதிர்வரும் நான்காம் திகதி இலங்கை மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

சமாதான ஒப்பந்தங்கள் யுக்ரேனை சரணடைய வைக்கும் செயற்பாடாக இருக்கக்கூடாது – இம்மானுவேல் மெக்ரோன்!

Tuesday, February 25th, 2025
போர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது,... [ மேலும் படிக்க ]

உக்ரேனுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானம் – ரஷ்யாவின் பக்கம் நின்ற அமெரிக்கா!

Tuesday, February 25th, 2025
உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான வாக்கெடுப்பில் அமெரிக்கா ரஷ்யாவின் பக்கம் நின்றது. இது... [ மேலும் படிக்க ]

2025 சாம்பியன் டிராபி – நியூஸிலாந்தின் வெற்றியுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் வெளியேற்றம்!

Tuesday, February 25th, 2025
பங்களாதேஷுக்கு எதிராக நியூசிலாந்து 05 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி, குழு ஏ இல் இந்தியாவுடன் இணைந்து 2025 சாம்பியன்ஸ்... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

Tuesday, February 25th, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் நேற்று (24) ஜெனீவாவில் ஆரம்பமானது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தின் தலைநகரில் இலங்கையின்  கொன்சியூலர் சேவைகள்  மார்ச் 3 ஆம் திகதிமுதல் ஆரம்பம்!

Monday, February 24th, 2025
இலங்கை அரசாங்கத்தால் நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தோழர் ரவீந்திரனின் புகழுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Monday, February 24th, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் (தோழர் இரவீந்திரன்) அம்பலம் இரவீந்திரதாசனின் புகழுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா மலர் மாலை அணிவித்து... [ மேலும் படிக்க ]

பரந்தன் பகுதியில் 400 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றிய பொலீசார்!

Monday, February 24th, 2025
வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து  பொலீஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம்... [ மேலும் படிக்க ]

அத்துமீறி நுழைந்த 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி  உத்தரவு!

Monday, February 24th, 2025
மன்னார் கடற்பரப்புக்குள்  அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட 32... [ மேலும் படிக்க ]