தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சி செய்தும் அது கைகூடாததன் வெளிப்பாடே நெடுந்தீவு மக்கள் வீதிக்கிறங்கக் காரணம் – டக்ளஸ் தேவானந்தா கவலை!
Saturday, April 25th, 2026
தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாத நிலையில் அல்லது அவ்வாறான ஏதுநிலை... [ மேலும் படிக்க ]

