All posts by editor1

யாழ். வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலியானது குட்டி யானை!

Tuesday, March 18th, 2025
இன்று அதிகாலை வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று ஹையேஸ் ரக வாகனத்தில் விபத்துள்ளாகி இறந்துள்ளது. வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று இன்று அதிகாலை 12:30 மணியளவில்... [ மேலும் படிக்க ]

யாழில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

Tuesday, March 18th, 2025
இன்றையதினம் காலை 8.10 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி நகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் – தோழர் டக்ளஸ் திறந்து வைப்பு!

Monday, March 17th, 2025
சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து... [ மேலும் படிக்க ]

கனேடிய  – இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு – வடக்கில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு  வருகின்றது சந்தர்ப்பம்!

Monday, March 17th, 2025
வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய  - இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும்... [ மேலும் படிக்க ]

 இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Monday, March 17th, 2025
யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்... [ மேலும் படிக்க ]

 அம்பன் பகுதியில் அயல் வீட்டாரை அச்சுறுத்தும் நபர் கைது!

Monday, March 17th, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நபர் ஒருவர் தினமும் மதுபோதையில் அயல் வீட்டாரை அச்சுறுத்தி வருவதாக பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து சந்தேக நபர்... [ மேலும் படிக்க ]

யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிப்பு!

Monday, March 17th, 2025
யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திரு. தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் 15 மார்ச் 2025 அன்று மாலை 3.00 மணிக்கு ஊர்காவற்துறை... [ மேலும் படிக்க ]

பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் நடக்கும் அசம்பாவிதம் – பயணிகள் அசெளகரியம்!

Monday, March 17th, 2025
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிளிநொச்சி பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்துவதாக... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Monday, March 17th, 2025
தமிழர் வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் நல்லூர் பிரதேச உள்ளூராட்சி சபையினை ஆளும் அதிகாரத்தை வென்றெடுக்கும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள்... [ மேலும் படிக்க ]

கட்சியின் கடந்த கால அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் இளைய தலைமுறையினருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Monday, March 17th, 2025
மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும்  நிறைவேற்றுவதற்கான உத்வேகத்துடன் ஈழ  மக்கள் ஜனநாயகக்  கட்சி இருக்கின்றது என்ற செய்தியை நெடுந்தீவு மக்கள் மத்தியில் எடுத்துச்... [ மேலும் படிக்க ]