All posts by editor1

சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் –  ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு பணிப்பு!  

Sunday, March 30th, 2025
சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு   பணிப்புரை... [ மேலும் படிக்க ]

அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை –   பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அறிவுறுத்து!

Sunday, March 30th, 2025
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என  பெப்ரல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மீண்டும் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுகின்றது – சர்வதேச நாணய நிதியம் !

Sunday, March 30th, 2025
இலங்கையின்பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதன்... [ மேலும் படிக்க ]

முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!

Sunday, March 30th, 2025
முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதனடிப்படையில், உதவி தொகை பெறுபவர்களின் எண்ணிக்கைணை ஒரு மில்லியனாக... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் நடந்தது போன்று  இலங்கையிலும் மிகப்பெரிய நிலநடுக்கம்  இடம்பெறலாம் – சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை!

Sunday, March 30th, 2025
மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்   முதலாம் திகதிமுதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் !

Sunday, March 30th, 2025
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணிகள் 1066... [ மேலும் படிக்க ]

இனி ஒருபோதும் பொது இடங்களில் குப்பைகள் போடவேண்டாம் ” – ஈச்சமோட்டையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நிகழ்வு!

Saturday, March 29th, 2025
"இனி ஒருபோதும் வீதி மற்றும் பொது இடங்களில் குப்பைகள் போடவேண்டாம்" என்று தொனிப்பொருளுடன்சுண்டுக்குழி ஈச்சமோட்டை பகுதில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்படதுடன்மக்களுக்கு அறிவூட்டால்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற வேலணை பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுகமும்!

Saturday, March 29th, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  வேலணை பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் இன்றையதினம் (29)   கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Saturday, March 29th, 2025
ஊர்காவற்றுறைக்கு விஜயத்தினை இன்று மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை ஜனாதிபதியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் – ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு!

Friday, March 28th, 2025
ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை வெளியிட்டால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விடுக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்... [ மேலும் படிக்க ]