ஊர்காவற்றுறை பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Saturday, March 29th, 2025


ஊர்காவற்றுறைக்கு விஜயத்தினை இன்று மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கலந்துரையடியுள்ளார்.

இதன்போது கட்சி கட்டமைப்புக்களை மேலும் வலுப்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் தேர்தலில் பிரசார நடவடிக்கையின் போது முன்னெடுக்கப்படவுள்ள
பொறிமுறைகள் குறித்தும் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
யாழ் பல்கலைக்கு யாழ் நகரில் புதிய கட்டடம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் திறந்துவைப்பு - பல்கலைக்...
வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - தேர்தல்கள் ஆணைக்குழு - செலவு அறிக்கைய...