All posts by editor1

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 4 உலங்கு வானூர்திகள்!

Friday, April 4th, 2025
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இந்தியாவில் இருந்து 4 உலங்கு வானூர்திகள் இலங்கை வந்தடைந்துள்ளன.இலங்கை உணவகம் பிரதமர் மோடி 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி  புறப்பட்ட பாய்மரப் படகுகள்!

Friday, April 4th, 2025
நேற்றையதினம் சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் மாலை 7.30 மணியளவில் வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து... [ மேலும் படிக்க ]

வீதியை மறித்து லொறியை நிறுத்திய சாரதி – பாடசாலைக்கு தாமதமாக சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள்!

Friday, April 4th, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் லொறி சாரதி ஒருவரின் செயலால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது இன்று(4) காலை 07.00... [ மேலும் படிக்க ]

  நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டியதில் மரணம்!

Friday, April 4th, 2025
குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டி – 16 பதக்கங்களை பெற்று கிளிநொச்சி மாவட்டம் முதலிடம்!

Friday, April 4th, 2025
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

போதனை வேண்டாம் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் – தையிட்டி காணி உரிமையாளர்கள் ஆவேசம்!

Thursday, April 3rd, 2025
காணி விடுவிப்பு தொடர்பிலோ, மதங்கள் தொடர்பிலோ எமக்கு போதனைகள் செய்யவேண்டாம். அனைவருக்கும் சமமாக இருக்கும்  சட்டத்தை நடைமுறைப்படுத்தி எமது நியாயமான கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்பட... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வுக்கு  ஒத்துழைப்பை வழங்குங்குங்கள் – பாரத பிரதமரிடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை!……..

Thursday, April 3rd, 2025
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த  பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன – தேர்தல் ஆணைக்குழு!

Thursday, April 3rd, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம்... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கான தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு!

Thursday, April 3rd, 2025
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள  இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பம்!

Thursday, April 3rd, 2025
2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள்... [ மேலும் படிக்க ]