All posts by editor1

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்! 

Saturday, April 19th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகியுள்ளது. உத்தியோகப்பூர்வ தேர்தல்... [ மேலும் படிக்க ]

வரிகளிலிருந்து உலகின் வறுமையான நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் வலியுறுத்து!

Saturday, April 19th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மாஸ் கலந்துரையாடல் !

Saturday, April 19th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. தொழில்நுட்பம்... [ மேலும் படிக்க ]

நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே – பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர்!

Saturday, April 19th, 2025
கல்வியில் கடைமட்டத்தில் உள்ளவர்களையும் சர்வதேச ரீதியில் நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

கால்நடை திருட்டு – வேலணை மக்களிடம் மாட்டிய இருவர் பொலிசாரிடம் ஒப்படைப்பு!

Thursday, April 17th, 2025
..........நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம்... [ மேலும் படிக்க ]

விடுவிக்கப்படாத வலிவடக்கு காணிகள் தொடர்பில்  ஊடக சந்திப்பு செய்ய முயன்றவர்களுக்கு அச்சுறுத்தல்!

Thursday, April 17th, 2025
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று... [ மேலும் படிக்க ]

புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை –  மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் சுட்டிக்கட்டு!

Wednesday, April 16th, 2025
வழக்கமாக தேர்தல்  காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேறுடிப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதும்  எமது அரசியல் எதிர்... [ மேலும் படிக்க ]

முன்று மில்லியன் நிதி ஒதுக்கீடு – இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Wednesday, April 16th, 2025
நாச்சிக்குடா இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு விஜயம் செய்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த இறங்குதுறையின் நிலைமைகளை அவதானித்துள்ளார். குறித்த இறங்குதுறைப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6000 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளது – முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிறச்சாட்டு!

Monday, April 14th, 2025
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6000 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபா –  யாழ்ப்பாணச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Monday, April 14th, 2025
புதுவருடத்தில் யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதிகளில் உள்ள  சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.  முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு... [ மேலும் படிக்க ]