All posts by editor1

தாதியர் ஆட்சேர்புக்கு அறிவுறுத்து!

Saturday, November 8th, 2025
தாதியர் ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்து!....தாதியர் கல்லூரிகளில் தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய... [ மேலும் படிக்க ]

வேலணை மத்தியின் மாணவர்களுக்கு பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட வீதி போக்குவரத்து விழிப்புணர்வு!…..

Thursday, November 6th, 2025
அதிகரித்துவரும்வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையானவீதி விதி முறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று  ஊர்காவற்றுறை  பொலிசாரால்... [ மேலும் படிக்க ]

தமிழர் தேசத்தின் தொன்மையை பாதுகாப்பதில் அக்கறையின்றி செயற்படும் அரச அதிகாரிகள்

Tuesday, November 4th, 2025
~~~ யாழ்ப்பாணத்தின் தொன்மையையும் சிறப்பினையும் பாதுகாக்கும் விடயத்தில் பிரதேச செயலகம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை அக்கறையின்றி பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக விசனம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் வயர்களும் பொலிசாரால் மீட்பு! 

Friday, October 31st, 2025
.....யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக சீலிங்கின் மேல் கூரையில் மறைத்து வைக்கப்பட இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை  அடையாளம்... [ மேலும் படிக்க ]

வேதனையானதாயிருந்தாலும், உண்மையைத் தேடும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவை அழைப்பு!

Thursday, October 30th, 2025
........தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி "செம்மணி உடனிருப்பு வேண்டுதல்" இன்று செம்மணி அணையா தீப சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை... [ மேலும் படிக்க ]

மன்னார் மக்களின் குரல்களுக்குவலுச் சேர்க்கக களத்தில் இறங்கியது இலங்கை மெதடிஸ்த திருச்சபை!

Tuesday, October 28th, 2025
மன்னார் காற்றலை மின் உற்பத்தி ஆலை விவகாரம் மக்களின் நலன்களுடன் அவர்களது கருத்துக்களுக்கும் முதன்மை கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குருகந்தையா... [ மேலும் படிக்க ]

இனப் பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும் –  அணையா தீபம் முற்றத்தில் குரு முதல்வர் குமுறல்!

Tuesday, October 28th, 2025
......நாட்டில் இருக்கும் இனங்களுக்கிடையிலானபிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு தீர்வை தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என சுட்டிக்காட்டிய  இலங்கை திருச்சபையின்... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நடைபெற்றஅராலி வள்ளியம்மை  வித்தியசாலையின் பரிசளிப்பு விழா!

Saturday, October 25th, 2025
......அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்திய வாத்தியங்கள்... [ மேலும் படிக்க ]

நவம்பர் 10 ஆம் திகதிஉயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 2362  மையங்களில் தேர்வு நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறுவிப்பு!

Saturday, October 25th, 2025
........2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2362... [ மேலும் படிக்க ]

திருமணங்களில் பாரிய சரிவு – தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்!

Saturday, October 25th, 2025
........தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்களில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகியுள்ளது.2024 ஆம் ஆண்டில் மொத்தம் 139,290 திருமணங்கள்... [ மேலும் படிக்க ]