Monthly Archives: January 2023

ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம்!

Friday, January 27th, 2023
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லன்ட் ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Friday, January 27th, 2023
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்களை கோரும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு,... [ மேலும் படிக்க ]

எந்தவொருவரது பதவி விலகல் கடிதமும் கிடைக்கவில்லை – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, January 27th, 2023
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரின் எழுத்துபூர்வ பதவி விலகல் அல்லது அவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலை இதுவரை தாம் பெறவில்லை என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மூன்று மாதங்களில் 108 பில்லியன் வருமானம் – தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டு!

Friday, January 27th, 2023
மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்ட மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 108 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க... [ மேலும் படிக்க ]

உயர்தர பரிட்சை முடியும் வரை தொடர்ச்சியாக மின்சாரம் இன்றேல் சட்ட நடவடிக்கை – மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பொதுப் பயன்பாடுகள் அறிவிப்பு!

Friday, January 27th, 2023
கடந்த ஜனவரி 25 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம், க.பொ.த. உயர் தரப் பரீட்சை இடம்பெறும் காலப் பகுதியில் திட்டமிட்ட எந்தவொரு மின்வெட்டுக்கும்... [ மேலும் படிக்க ]

பரீட்சை காலத்தில் மின்சார தடையை இடைநிறுத்த முடியாது – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Friday, January 27th, 2023
உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை அமுலாக்காமல் இருக்க முடியாது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவ்வாறு மின்வெட்டினை அமுலாக்காது இருக்க வேண்டுமாக... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் ஆதரவே இலங்கையின் பொருளாதாரம் நிலைத்திருப்பதற்கு காரணம் – இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Friday, January 27th, 2023
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் ஆதரவு, அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது என்று இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்து சில அதிகாரிகள் திட்டங்களைச் செயற்படுத்துவதால் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிர்பார்த்த இலக்குகளை அடைவதில்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Friday, January 27th, 2023
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் வரையப்பட்ட அனைத்து நகர அபிவிருத்தித் திட்டங்களும் எதிர்காலத்தில் நகரங்கள் உருவாகும்போது தளத்தின் மக்கள் தொகை, பொருளாதாரம், வீடுகள், போக்குவரத்து,... [ மேலும் படிக்க ]

சவால்களை எதிர்கொள்ளாமல் வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியாது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, January 27th, 2023
சவால்களை எதிர்கொள்ளாமல் வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியாது என, பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் - பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச... [ மேலும் படிக்க ]

சுதந்திர தினத்தை கொண்டாடுவது அவசியம் – இல்லையெனில் சுதந்திரத்தை கூட நாம் கொண்டாட முடியாதவர்கள் என உலகம் சொல்லும் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, January 27th, 2023
நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தும் அதேவேளை சுதந்திர தின செயற்பாடுகளுக்கு தேவையான செலவினங்களை மதிப்பீடு செய்து நடைமுறையான முறையில் செலவு செய்து செலவுகளை... [ மேலும் படிக்க ]