Monthly Archives: September 2022

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி இன்று : கிண்ணத்தை வெல்லுமா இலங்கை!

Sunday, September 11th, 2022
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30 மணிக்கு... [ மேலும் படிக்க ]

ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடர் – இலங்கை அணி வெற்றி!

Sunday, September 11th, 2022
ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் மோதிய இலங்கை அணி 63க்கு 53 என்ற அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

இரு மடங்கில் அதிகரித்தது அப்பியாச கொப்பிகளின் விலைகள் – இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் கவலை!

Sunday, September 11th, 2022
இலங்கையில் அப்பியாச கொப்பிகளின் விலைகள் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார். நாட்டில் காகித தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Sunday, September 11th, 2022
வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8... [ மேலும் படிக்க ]

கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.- பாணின் விலையை அதிகரிப்பதற்கான திட’டத்தை நிறுத்துங்கள் – வெதுப்பக வர்த்தகர்களிடம் வர்த்தக அமைச்சு கோரிக்கை!

Sunday, September 11th, 2022
துருக்கி மற்றும் துபாயில் இருந்து கடன் அடிப்படையில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பாண் மற்றும் கோதுமை மா சார்ந்த பொருட்களின் விலையை... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு தொடர்பில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, September 11th, 2022
நெல் கொள்வனவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஜனாதிபதி தலைமையில் நாளைமறுதினம் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அநுராதபுரத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

நுகர்வோர், கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளனர் – மின்சார சபை தெரிவிப்பு!

Sunday, September 11th, 2022
வீடுகள், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் பாரிய அரச நிறுவனங்கள் உட்பட மொத்த நுகர்வோர், இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஜூன் மாத 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் ரூபா கொடுப்பனவுகளை செலுத்த... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டிற்கான பொதுத்துறை ஆட்சேர்ப்பு முடக்கப்பட்டுள்ளது – நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிப்பு!

Sunday, September 11th, 2022
அடுத்த ஆண்டிற்கான பொதுத்துறை ஆட்சேர்ப்பு முடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்பு மற்றும் பெருகிவரும்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு – 24 ஆம் திகதியன்று உரையாற்றவும் சந்தர்ப்பம்!

Sunday, September 11th, 2022
செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் இலங்கையின் சார்பில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார். இந்த அமர்வில் அரச தலைவர்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்த ஜனாதிபதி ரணில் விக்கரம சிங்க பிரித்தானியா பயணம்!

Sunday, September 11th, 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா செல்லவுள்ளார். பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில்... [ மேலும் படிக்க ]