Monthly Archives: September 2022

மனித பாவனைக்கு ஏற்ற அரிசியில் விலங்குகளுக்கு தீவன உற்பத்தி – அதிகாரிகள் சுற்றிவளைப்பு!

Monday, September 12th, 2022
மனித பாவனைக்கு ஏற்ற அரிசியைப் பயன்படுத்தி அரசாங்க கால்நடை பண்ணை ஒன்று கால் நடைகளுக்கு தீவனம் உற்பத்தி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களை குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி- பொருட்களை வாங்கும் போது அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்து!

Monday, September 12th, 2022
மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி வர்த்தகம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பிஸ்கட், சவர்க்காரம்... [ மேலும் படிக்க ]

சில அரச நிறுவனங்களால் நாட்டுக்கு ஒரு இலட்சம் கோடி இழப்பு – மத்திய வங்கி ஆளுநர் அதிர்ச்சித்தகவல்!

Monday, September 12th, 2022
அரச நிறுவனங்களான கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

உலக வங்கி ஆதரவில் முன்பள்ளி சிறார்களுக்கு பகலுணவு – இந்த மாதம்முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் அறிவிப்பு!

Monday, September 12th, 2022
உலக வங்கியின் ஆதரவின் கீழ் முன்பள்ளி பிள்ளைகளுக்கான பகல் உணவு வழங்கும் நடவடிக்கையை இந்த மாதம்முதல் ஆரம்பிக்கப்படும் என ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம்... [ மேலும் படிக்க ]

நிலக்கரி விநியோகஸ்தர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு தீர்க்கப்பட்ட பின்னரே நிலக்கரி விநியோகம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, September 12th, 2022
நிலக்கரி விநியோகஸ்தர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டரீதியாக தீர்க்கப்படும் வரையில் விநியோகம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை அமுல்படுத்த தவறிவிட்டார் – வன்முறைகளுக்கு அடக்கு முறை தான் தீர்வு எனவும் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, September 12th, 2022
முன்னாள் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ச வன்முறைக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று நிலைமை மாறியிருக்கும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ”இப்போது அனைவரும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் சிறந்த ஒரு தலைவர் – தற்போது இருக்கும் அமைச்சர்களில் அவரே நல்ல அனுபவமும், ஆற்றலும் கொண்டவர் – வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை பாராட்டு!

Monday, September 12th, 2022
நடைமுறைக்கு சாத்தியமாக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை நழுவ விடாமல் செய்யக்கூடியவற்றை செய்வோம் என்று தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்று கொண்டிருக்கிறார் என பாராட்டி புகழ்ந்துள்ள... [ மேலும் படிக்க ]

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் – இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் இன்றைய அமர்வில் உரையாற்றுகிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

Monday, September 12th, 2022
வழமைபோன்று பல எதிர்பார்ப்புகளுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று (12) ஆரம்பமானது. உலகெங்கிலும் உள்ள மனித... [ மேலும் படிக்க ]

துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் – பிரதமர் தினேஷ் குணவர்தன இடையே விசேட சந்திப்பு – புதிய துறைகளில் முதலீடு செய்வது தொடர்பிலும் அவதானம்!

Monday, September 12th, 2022
துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.. நீண்டகால குடியிருப்பு விசாவைப் பெறுவதில் துருக்கிய வர்த்தகர்கள் சிலர்... [ மேலும் படிக்க ]

இழுபறிநிலையில் இருந்துவந்த வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!

Sunday, September 11th, 2022
புதிய நிர்வாக தெரிவில் இழுபறி நிலையிலிருந்துவந்த வேலணை பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச் சங்க புதிய நிர்வாக தெரிவு இன்றையதினம் நடைபெற்றது. இதனடிப்படையில் 4 வருடங்களாக... [ மேலும் படிக்க ]