Monthly Archives: September 2022

யுஎஸ்எய்ட் நிறுவன நிர்வாகி சமந்தா பவர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடையே இன்று விசேட கலந்துரையாடல்!

Sunday, September 11th, 2022
யுஎஸ்எய்ட் நிறுவன நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நேற்று வருகைத்தந்த பவர்,... [ மேலும் படிக்க ]

மீரிகம, லோலுவாகொட முதலீட்டு ஊக்குவிப்பு வத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் !

Saturday, September 10th, 2022
மீரிகம, லோலுவாகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள Aussee Oats Milling PVT LTD எனப்படும் உணவு உற்பத்தித் தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்கான கள விஜயத்தினை இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பேலியகொடை வர்த்தக கட்டிட தொகுதியை நவீனமயப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆலோசனை!

Saturday, September 10th, 2022
பேலியகொடை வர்த்தக கட்டிட தொகுதியில் வர்த்தக கூடங்களை வர்த்தகத்திற்கு பொருத்தமான வகையில் வசதிகளை கொண்டதாக குறுகிய காலத்திற்குள் நவீனமாயப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகத்தை ர’ஷ்யா ஆயுதமாகப் பயன்படுத்துகிறது – ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மறுப்பு!

Saturday, September 10th, 2022
நாட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் மூலம் தங்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதை நிறுத்திவைத்துள்ளதன் மூலம் உக்ரைன் விவகாரத்தில் எரிவாயு விநியோகத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக... [ மேலும் படிக்க ]

கடந்த இரு மாதங்களில் உண்டியல் முறை மூலம் கோடிக்கணக்கான பணம் பறிமாற்றம் – வங்கி கணக்குகள் பரிசோதனை!

Saturday, September 10th, 2022
உண்டியல் மற்றும் ஹவாலா ஆகிய சட்டவிரோத முறைகளின் மூலம் இரண்டு மாதங்களில் ஒன்பது கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்... [ மேலும் படிக்க ]

தொடருந்து ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை 30 நாட்களாக நீடிப்பு – தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022
தொடருந்து ஆசனங்களை, முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது. தொடருந்து ஆசனங்களை ஒதுக்கிக்கொள்வதற்கான அதியுச்ச காலம், 14 நாட்களாக உள்ளது. அந்த கால எல்லை, 30... [ மேலும் படிக்க ]

சீனா போன்ற பெரிய கடன் வழங்கும் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கோரிக்கை!

Saturday, September 10th, 2022
சீனா போன்ற பெரிய கடன் வழங்கும் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டினா... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆசிய அபிவிருத்தி 203 வங்கியினால் இலங்கைக்கு மில்லியன் டொலர்களை அவசர கடன் உதவி!

Saturday, September 10th, 2022
ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதிசெய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி... [ மேலும் படிக்க ]

கடவுள் எனக்கு வழங்கும் காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலைநாட்டுவேன் – பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022
தமது தாயாரான மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக 'விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்' சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை இலங்கைக்கு அழைப்பதற்கு தீர்மானம்!

Saturday, September 10th, 2022
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு, சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 75 ஆவது சுதந்திர தின விழா... [ மேலும் படிக்க ]