Monthly Archives: September 2022

சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியாது: சபாநாயகர் அறிவிப்பு!

Saturday, September 10th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு பயணம் – ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவும் எதிர்பார்ப்பு!

Saturday, September 10th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பயணத்தின் போது அவர் பல ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

18 மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம் – நியமனக் கடிதங்கள் பிரதமரினால் வழங்கி வைப்பு!

Saturday, September 10th, 2022
பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று முன்தினம் (08) வழங்கப்பட்டன. நாடாளுமன்றத்திலுள்ள பிரதமர்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு – இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினதை பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Saturday, September 10th, 2022
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் ரணில்... [ மேலும் படிக்க ]

பொது நிதியை சிக்கனமாகவும், வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் – அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு!

Saturday, September 10th, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையில் அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் செலவிடும் பொது நிதியை சிக்கனமாகவும்,... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி திட்டங்களுக்கு சுற்றறிக்கைகள் இடையூறாக இருக்குமாயின் சுற்றறிக்கைகளை உடனடியாக திருத்துங்கள் – ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, September 10th, 2022
அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, சுற்றறிக்கைகள் இடையூறாக இருக்குமாயின், அந்த சுற்றறிக்கைகளை உடனடியாக திருத்துமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிளுக்கு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022
வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளுடன் அமைச்சர்களாக செயற்பட அனைவரும் இணக்கம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022
சகல அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும், அமைச்சர்களுக்கான வரப்பிரசாதங்கள் இன்றி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளுடனேயே செயற்படுவதற்கு இணக்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி!

Saturday, September 10th, 2022
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் நேற்றைய போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே தீர்மானம்!

Saturday, September 10th, 2022
நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]