Monthly Archives: September 2022

பிற மொழிகளை கற்பதால் தாய்மொழி அழிவடைந்து விடாது – யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022
பிறமொழிகளை கற்பதால் எமது தாய்மொழி அழிவடைந்து விடாது மாறாக எமது அறிவே விருத்தி அடையும் என யாழிற்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை – பாகிஸ்தான்!

Friday, September 9th, 2022
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டியின் கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இலங்கையை... [ மேலும் படிக்க ]

வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கும் கியூ. ஆர் மூலம் எரிபொருளை விநியோகம்!

Friday, September 9th, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர அமைப்பில் ஒரு புதிய அம்சமாக, வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கான பதிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை தகவல் மற்றும்... [ மேலும் படிக்க ]

வலைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய அணி!

Friday, September 9th, 2022
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது கிளிநொச்சி மகா வித்தியாலய அணி. வடமாகாண... [ மேலும் படிக்க ]

ஈடு செய்ய முடியாத இழப்பு – பிரித்தானிய மகாராணி மரணம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல்!

Friday, September 9th, 2022
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது இரங்கலை செய்தியினை அனுப்பியுள்ளார். மன்னர் சார்லஸுக்கு... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரச பயங்கரவாதம் அல்ல – அமைச்சபிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Friday, September 9th, 2022
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது அது எவ்வாறு அரச பயங்கரவாதமாக முடியுமென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் கேள்வி... [ மேலும் படிக்க ]

கொழும்பு இரவு விடுதிகளில் கும்மாளமடித்துக் கொண்டிருந்த சாணக்கியனுக்கு எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் அருகதை கிடையாது – முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது, கொழும்பு இரவு விடுதிகளில் கும்மாளமடித்துக் கொண்டிருந்த சாணக்கியனுக்கு எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் அருகதை கிடையாதென... [ மேலும் படிக்க ]

தற்போதைய ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது – பிரதமர் தினேஷ் குணவர்த்தன உறுதிபடத் தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த ஆட்சியில் அரசியல் சூழ்ச்சிக்கு ஒருபோதும்... [ மேலும் படிக்க ]

தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியது வடகொரியா – முடிவை மாற்ற முடியாதது என்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதாக, அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த முடிவை மாற்ற முடியாதது என்றும்... [ மேலும் படிக்க ]

சமூக பாதுகாப்பு வரிச் சட்டமூலத்தின் மூலம் வருடாந்தம் 140 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பு!

Friday, September 9th, 2022
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தின் மூலம் வருடத்திற்கு 140 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறுவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]