Monthly Archives: September 2022

சிமெந்து மற்றும் கம்பி போன்றவற்றின் விலையை நிர்ணயிக்க தீர்மானம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
நாட்டில் சிமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

வடக்கில் இராணுவம் இருக்க மக்கள் விரும்புகின்றனர் கூட்டமைப்பு மட்டுமே அகற்றக் கோருகிறது – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
வடக்கில் இராணுவத்தினர் இருக்க வேண்டியது அவசியமென தமிழ் மக்கள் விரும்பும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே இராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கூறி வருவதாக... [ மேலும் படிக்க ]

இந்திய அணி வெற்றி !

Friday, September 9th, 2022
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் தகுதிகாண் போட்டியில் இந்திய அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற நேற்றையதினம் போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலத்திற்கு எந்தவித காலவரையறையும் கிடையாது – பதிவாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, September 9th, 2022
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுபடியாகும் காலம் எந்தவித காலவரையறையும் இன்றி ஏற்றுக் கொள்ள... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பம் – சுற்றறிக்கை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அறிவிப்பு!

Friday, September 9th, 2022
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதால் டிசம்பர் வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் அவசியம் ஏற்படாது – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
தேவையான அளவு நிலக்கரி கிடைத்தாலும் மின் உற்பத்திக்கு தேவையான நீர் நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதாலும்  டிசம்பர் மாதம் வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்த தேவையில்லை என பொதுப்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் – இந்திய இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரி தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என இந்திய இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரி - ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான P.R.சங்கர்... [ மேலும் படிக்க ]

முக்கிய தேயிலை ஏற்றுமதி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து வருகிறது – நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டு!

Friday, September 9th, 2022
இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று வருடாந்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வரி ஏய்ப்பு செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று... [ மேலும் படிக்க ]

எலிசபெத் மகாராணி மறைவையடுத்து புதிய அரசராக அரிழண ஏறினார் இளவரசர் 3 ஆம் சார்லஸ்!

Friday, September 9th, 2022
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்றையதினம் காலமானார். 96 வயதான அவர் உடல் நலம் இன்மையால் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், அவர் காலமானதாக... [ மேலும் படிக்க ]

மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் – தேசிய துக்கம் அனுஷ்டிப்பதற்கும் பணிப்புரை!

Friday, September 9th, 2022
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் இங்கிலாந்து மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத்... [ மேலும் படிக்க ]