Monthly Archives: September 2022

கிராம அலுவலகர் பிரிவு மட்டத்திலிருந்து சகல தரப்பினரையும் இணைத்து பொருளாதாரத்தை வலுப்படுத்த தேசிய வேலைத்திட்டம் – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
கிராம அலுவலகர் பிரிவு மட்டத்திலிருந்து சகல தரப்பினரையும் இணைத்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் தினேஸ்... [ மேலும் படிக்க ]

ஆசிய வலைபந்தாட்டம் – மலேசியாவை வென்றது இலங்கை!

Thursday, September 8th, 2022
சிங்கப்பூர் ஓ சி பி சி அரினா உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான பிரதான சுற்றில் மலேசியாவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை 55 -... [ மேலும் படிக்க ]

‘ஆசிய கிண்ண கிரிக்கட்’ ஆப்கானை வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி!

Thursday, September 8th, 2022
ஆசிய கிண்ண கிரிக்கட்டின் சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிய அணி ஆப்கானிஸ்தானிய அணியை ஒரு விக்கெட்டால் வெற்றி கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி 129 ஓட்டங்களை... [ மேலும் படிக்க ]

இனக் குழுக்கள் மோதலில் – சூடானில் 380 போ் பலி!

Thursday, September 8th, 2022
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இரு இனக் குழுவினருக்கு இடையே அண்மைக் காலமாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 380 போ் உயிரிழந்ததாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை!

Thursday, September 8th, 2022
இலங்கையுடன் தகுந்த தூதரக வழிவகைகளை மேற்கொண்டு இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு – வடமராட்சியில் சம்பவம்!

Thursday, September 8th, 2022
யாழ்.வடமராட்சி, மந்திகை பகுதியில் மயக்க மருந்து கொடுத்து ஒருவர் மயங்கிய பின்னர் அவரின் மோதிரத்தை களவாடி சென்ற சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்றில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியின் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய ஐவருக்கு நிதிமன்றால் தண்டப்பணம் விதிப்பு!

Thursday, September 8th, 2022
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய 5 பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பம் நேற்று நடைபெற்றுள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

பாணின் விலையை அதிகரிக்குமாறு கூறி யாழ் மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவருக்கு மிரட்டல்!

Thursday, September 8th, 2022
ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் ஒரு றாத்தல் பாணின் விலையை 200... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய மேலும் இரு நாடுகள்!

Thursday, September 8th, 2022
இலங்கைக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து  நாடுகள் தளர்த்தியுள்ளன. இந்நிலையில், இதுவரை 11 நாடுகள் இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 06 மாவட்டங்களில் உள்ள 2... [ மேலும் படிக்க ]